முன்பாக போகிறவர் !

கர்த்தர்தாமே உனக்கு

முன்பாகப் போகிறவர்

அவர் உன்னோடு

இருப்பார். அவர் உன்னை விட்டு விலகு

வதுமில்லை, உன்னை

கைவிடுவது மில்லை , நீ

பயப்படவும் கலங்கவும்

வேண்டாம் என்றான்.

உபாக 31 : 8.

கர்த்தர் நமக்கு முன்பாக

போனால் என்னென்ன

ஆசீர்வாதங்கள்.

1. கர்த்தர் நமக்கு முன்

    சென்றால் இளைப்பா

    றுதல் கிடைக்கும்

    யாத் 33 : 14

2. கர்த்தர் நமக்கு முன்

    சென்றால் தடைகளை

    நீக்கி போடுவார்

    மீகா 2 : 13

3. கர்த்தர் நமக்கு முன்

    சென்றால் கோணலா

    னதை செவ்வையாக்

    குவார்.

    ஏசயா 45 : 2

4. கர்த்தர் நமக்கு முன்

    சென்றால் உன்

    சத்துருக்களை

    அழிப்பார்.

    சங் 31 : 3

5. கர்த்தர் நமக்கு முன்

    சென்றால் பயப்பட

    வும் கலங்கவும்

    வேண்டாம்.

    உபாக 31 : 8

கர்த்தர் நமக்கு முன்

செல்லவேண்டுமானா

ல் நாம் என்ன செய்ய

வேண்டும் ?

1. கர்த்தர் நமக்கு முன்

    செல்ல வேண்டு

    மானால் எகிப்தை

    விட்டு ( பாவத்தை 

    விட்டு ) வெளியே வர

    வேண்டும்.

    யாத் 13 : 21. அவர்கள்

    அணியணியாக

    புறப்பட்டுபோனார்

    கள். யாத் 13 : 18.

2. கர்த்தர் நமக்கு முன்

    செல்லவேண்டுமானா

    ல் ஐக்கியமாக வாழ

    வேண்டும். அங்கே

    ஒரேபிலே நான்

    உனக்கு முன்பாக

    நிற்ப்பேன்.

    யாத் 17 : 6. நீ

    இஸ்ரவேல் மூப்பர்

    சிலரை ( ஐக்கியம் )

    உன்னோடு

    யாத் 17 : 5.

3. கர்த்தர் நமக்கு முன்

    செல்லவேண்டுமானா

    ல் ஜெபம் செய்ய

    வேண்டும். ஜெபம்

    செய்கிறவர்களுக்கு

    முன்பாக போவார்

    யாத் 33 : 14 , 33 : 11.

Categories: மு

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *