மூன்று மரியாள்களும் அவர்களின் ஜெபங்களும் Three Mary & Prayers
1.லூக்.1:38 கன்னி மரியாளின் ஜெபம்:
-
லூக். 2:19 இருதயத்தில் வைத்து ஜெபிப்பவள்
-
லூக்.1:34 தேவ தூதனோடு பேசினாள்
-
லூக்.1:38தேவ வார்த்தைக்கு அடிமையானாள்
விளைவு
-
லூக். 1:43 ஆண்டவருக்குத் தாயானாள்
-
மத். 1:18 சரீரம் கர்பம் தரி்தது (சரீர ஆசீர்வாதம்)
-
லூக்.1:47 மரியாளின் ஆவி களிகூர்ந்தது (ஆவிக்குரிய ஆசீர்வாதம்)
-
லூக்.1:48 மரியாள் பாக்கியவதியானாள்
2.யோவா.20:13 மகதலேனா மரியாளின் ஜெபம்:
-
மாற். 15:40 தூரத்தில் நின்று ஜெபித்தாள்
-
யோவா.19:25 சிலுவையின் அருகே நின்று ஜெபித்தாள்
-
மத்.27:61கல்லறைக்கு எதிரே உட்கார்ந்து ஜெபித்தாள்
-
யோவா. 20:11 மகதலேனா. அழுது ஜெபித்தாள்
விளைவு
-
லூக்.8:2 ஏழு பிசாசுகளிலிருந்து விடுதலையானாள்
-
மாற்.16:9 உயிர்தெழுந்த இயேசுவை முதல் முதல் கண்டாள்
-
லூக்.24:10உயிர்தெழுதலை அப்போஸ்தலர்களுக்கு அறிவித்து பாக்கியவதியானாள்
-
யேவா. 20:16இயேசுவால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டள்
3. பெத்தானியா மரியாளின் ஜெபம்:
-
யோவா.11:32 இயேசுவின் பாதத்தில் விழுந்து ஜெபித்தாள்
-
யோவா.11:33 மரியாளின் ஜெபம் இயேசுவை கலங்க வைத்தது
-
யோவா.11:35 மரியாளின் ஜெபம் இயேசுவை அழவைத்தது
விளைவு
-
மத். 26:7 இயேசுவுக்கு தைலம் பூசும் பாக்கியம் கிடைத்தது
-
யோவா.11:44,45 மரித்துப்போன தன் சகோதரனை திரும்பவும் உயிருடன் கண்டாள்
-
யோவா.11:28 இயேசுவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது
-
மத்.26:13 உலகமெங்கும் இவளின் பெயர் பிரபலமானது
இவர்களெல்லாரும் ஒருமணப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் அப் 1:14
www.bibleinfo.xyz
0 Comments