வளரு

சங்கீதம் 92:12

நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். 

1.தேவன் மேல் தாகம்யுள்ளவர்களாய் இருந்தால் வளருவோம்

ஏசாயா 44:3,4

தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன், உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். 

4. அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவார்கள். 

2. நீதிமான் வளருவான்

சங்கீதம் 92:12

நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். 

3.தேவனின் வசனத்தின் மேல் வாஞ்சையாய் இருப்பவர்கள் வளருவார்கள்

1 பேதுரு 2:3

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். 

4. கர்த்தருக்கு பயந்தியிருக்கிறவர்கள் வளருவார்கள்

மல்கியா 4:2

ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். 

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *