வழி நடத்தினார்

உபாகமம் 32:12

கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை. 

1.பத்திரமாய் வழிநடத்திடுவார்

 

சங்கீதம் 78:53

அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார், அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது. 

2.பலத்தினால் வழிநடத்திடுவார்

யாத்திராகமம் 15:13

நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர். உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர். 

3.பிரசனத்தினால் வழிநடத்திடுவார்

சங்கீதம் 78:14

பகலிலே மேகத்தினாலும், இராுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். 

4.செம்மையான வழியிலே நடத்திடுவார்

எரேமியா 31:9

அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள், அவர்களை வழி நடத்துவேன், அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன், இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான். 

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *