விடுவிக்கும் தேவன்
அவனுடைய சத்துருக்களுக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயராயிருப்பீராக (உபா 33:7)
கருப்பொருள் : எதிலிருந்து விடுவிக்கிறார்?
தலைப்பு : விடுவிக்கும் தேவன்
ஆதார வசனம் : உபா 33:7
துணை வசனம்: எரே 31:11; ஏசா 50:2; சங் 107:28
1. பயத்திலிருந்து (நீதி 29:25]
-
மனுஷனுக்குப் பயப்படுதல் கண்ணியை வருவிக்கும் (நீதி 29:25)
-
பயம் தேவசமுத்தை விட்டு விலக வைக்கும் (ஆதி 3:10)
-
பயந்த காரியம் நேரிடும் (யோபு 3:25)
2. கட்டுகளிலிருந்து (லூக் 13:16)
-
ஒடுக்கமாகிய கட்டு (2பேது 2:14)
-
பெலவீனமாகிய கட்டு (லூக் 13:11)
-
அக்கிரமமாகிய கட்டு (சங் 42:9)
3. கண்ணிகளிலிருந்து (சங் 91:3)
-
பிசாசின் கண்ணி (1தீமோ 3:7)
-
துஷ்டனுடைய கண்ணி (நீதி 29:6)
-
வேடனுடைய கண்ணி (சங் 91:3)
4.உபத்திரவத்திலிருந்து (1சாமு 26:24)
-
இஸ்ரவேலரின் உபத்திரவத்தைக் கர்த்தர் பார்த்தார் (யாத் 4:31)
-
யோபுவை உபத்திரவத்திலிருந்து விடுவித்தார் (யோபு 30:27)
-
தாவீதை உபத்திரவத்திற்கு நீங்கலாக்கினார் (1சாமு 26:24)
5. அந்தகார வல்லைைமயினின்று (1பேது 2:9)
-
தேவன் நம்மை அந்தகாரத்தினின்று வரவழைக்கிறார் (1பேது 2:9)
-
அந்தகார கிரியைகளுக்கு உடன்படக் கூடாது (மாற் 7:22)
-
அந்தகாரத்தின் கிரியைகளைத் தள்ளிவிட வேண்டும் (ரோ 13:12)
6. வியாதியிலிருந்து (சங் 41:3)
-
வியாதியை நம்மிலிருந்து விலக்குகிறார் (யாத் 23:25)
-
வியாதிப் படுக்கையை கர்த்தர் மாற்றுகிறார் (சங் 41:3)
-
வியாதிக்காரரை குணமாக்குகிறார் (லூக் 7:21)
7. ஆத்தும அழிவிலிருந்து [சங் 66:9)
-
ஆத்துமாவை பாதாளத்தில் இறங்க வொட்டாதிருக்கிறார் (சங் 16:10)
-
ஆத்துமாவைப் பட்டயத்திற்கு தப்புவிக்கிறார் (சங் 22:20)
-
ஆத்துமாவை அழிவுக்குத் தப்புவிக்கிறார் (சங் 35:17)
உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற ்கள் தேவனாிய கர்த்தர் நான்
என்று அறிவீர்கள் (யாத் 6:7)
அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர் (2சாமு 22:49)