விவேகி யார்
-
இருதயத்தில் ஞானம் உள்ளவன்/ நீதிமொழிகள் 16:21
-
நல்ல ஆலோசனைகளை அடைந்தவன்/ நீதிமொழிகள் 1:5
-
குளிர்ந்த மனம் உள்ளவன்/ நீதிமொழிகள் 17:27
-
அறிவினால் முடிசூட்டப்படுகிறவன்/ நீதிமொழிகள் 14:18
-
அறிவோடு நடந்து கொள்கிறவன்/ நீதிமொழிகள் 13:16
-
ஆபத்தை கண்டு மறைந்து கொள்ளுகிறவன்/ நீதிமொழிகள் 22:3
-
கடிந்து கொள்ளுதலை கவனித்து நடக்கிறவன்/ நீதிமொழிகள் 15:5
-
தன் வழியை சிந்தித்துக் கொள்ளுகிறவன்/ நீதிமொழிகள் 14:8
-
தன் நடையின் மேல் கவனமாய் இருப்பவன்/ நீதிமொழிகள் 14:15
-
ஜீவ வழியை அறிந்தவன்/ நீதிமொழிகள் 15:24