வேதத்தில் நாற்பது (40)

1) 40 நாள் இரவும் பகலும் மழை பெய்தது – ஆதி 7:12

2) மோசே 40 நாள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார் – உபா 9:9

3) கானான் தேசத்தை வேவு பார்க்கும்படி அனுப்பபட்டவர்கள் 40 நாட்கள் கழித்து திரும்பினார்கள் – எண்ணா 13:25

4) இஸ்ரவேல் ஜனங்களை 40 வருஷம் கர்த்தர் வனாந்திரத்தில் அலையப் பண்ணினார் – எண்ணா 32:13

5) கோலியாத் 40 நாள் காலையிலும் மாலையிலும் வந்து சவால் விட்டு சென்றான் – 1 சாமு 17:16

6) தாவீது 40 வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான் – 2 சாமு 5:4

7) எலியா 40 நாள் இரவும் பகலும் ஒரேப் என்னும் தேவனுடைய பர்வதம் மட்டும் நடந்து போனான் – 1 இராஜ 19:8

8) இயேசு 40 நாள் பிசாசில் சோதிக்கபட்டார் – லூக் 4:2

9) இயேசு 40 நாள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார் – மத் 4:2

10) உயிர்த்தெழுந்த இயேசு 40 நாள் அப்போஸ்தலருக்கு தரிசனம் கொடுத்தார் – அப்போ 1:3

Categories: வே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *