சார்ந்துகொள்


  சார்ந்துகொள் 

அக்காலத்திலே

இஸ்ரவேலில் மீதியான

வர்களும் யாக்கோபின்

வம்சத்தில் தப்பினவர்

களும், பின்னொரு

போதும் தங்களை

அடித்தவனைச் சார்ந்து

கொள்ளாமல், இஸ்ரவே

லின் பரிசுத்தராகிய

கர்த்தரையே உண்மை

யாய்ச் சார்ந்துகொள்

வார்கள்.

ஏசாயா 10 : 20 , 26 : 13

நாம் யாரை சார்ந்து

கொள்ளவேண்டும் ?

நாம் தேவனாகிய

கர்த்தர் ஒருவரையே

சார்ந்துகொள்ள

வேண்டும். கர்த்தரை

சார்ந்து கொண்டால்

என்ன ஆசீர்வாதங்கள்

பெற்றுக்கொள்ள

முடியும் என்பதை இந்த

குறிப்பில் சிந்திக்கலாம்

1. கர்த்தரை சார்ந்து

    கொண்டால் இருள்

    வெளிச்சமாகும்

    ஏசா 50 : 10 , சங் 23 : 4

    சங் 91 : 6 , 18 : 28

2. கர்த்தரை சார்ந்து

    கொண்டால் சத்துரு

    வை மேற்கொள்ளலா

    ம். 2 நாளாக 13 : 18

    2 நாளாக 13 : 1 — 17

3. கர்த்தரை சார்ந்து

    கொண்டால் வனாந்

    தரத்தை கடக்கலாம்.

    உன் 8 : 5 , உபா 8 : 15

    எண் 20 : 4 , 5

4. கர்த்தரை சார்ந்து

    கொண்டால் கர்த்தரே

    யுத்தம்பண்ணுவார்

    2 நாளாக 14 : 9 — 15

    2 நாளாக  16 : 7 — 9.

S. Daniel Balu 

Tirupur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *