இயேசு சிலுவையில் சகித்த விபரீதங்கள் ( எபி 12:1-3)
1) வியாகுலம் அடைந்தார் – லூக் 22:42-44
2) மேலங்கியை கழற்றினார்கள் – மத் 27:31
3) தூஷித்தார்கள் – மத் 27:40
4) நிந்தித்தார்கள் – மத் 27:42,44
5) தலையில் காயம் அடைந்தார் – மத் 27:29,30
6) வாரினால் அடிக்கபட்டார் – யோ 19:1-3
7) கைகள், கால்களில் ஆணி அடிக்கபட்டார் – சங் 22:16
8) விலாவில் குத்தினார்கள் – யோ 19:34
9) முகத்தில் துப்பினார்கள் – மாற்கு 15:19
10) பரியாசம் பண்ணினார்கள் – மாற்கு 15:20
11) குடிக்க காடியை கொடுத்தார்கள் – யோ 19:29,30
12) சிரசில் கோலால் அடித்தார்கள் – மாற் 15:19
13) சிலுவையில் அறைந்தார்கள் – மத் 27:38
0 Comments