40.இயேசு ஜெபித்த சந்தர்ப்பங்கள்

  • 1) ஞானஸ்நானம் பெற்ற போது – லூக் 3:21

  • 2) பிரசங்கிக்கும் முன் – மாற் 1:35,36-40

  • 3) 12 சிஷர்களை தெரிந்து கொள்ளும்முன் – லூக் 6:12-16

  • 4) 4000 பேரை போஷிக்கும் முன் – மத் 15:36-39

  • 5) 5000 பேரை போஷிக்கும் முன் – மத்  14:15-23

  • 6) லாசருவை உயிரோடு எழுப்பும் முன் – யோ 11:33-44

  • 7) சிஷர்களோடு தனித்து – லூக் 9:18

  • 8) மறுரூபமான போது – லூக் 9:28,29

  • 9) மேல் வீட்டறையில் – யோ 17

  • 10) பாடுபடுமுன் – யோ 12:27,28

  • 11) கெத்செமனே தோட்டத்தில் – மத் 26:36-44

  • 12) மரண சமயத்தில் சிலுவையில் வைத்து – லூக் 23:43-46

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *