உன் விசுவாசம் உன்னை இரட்சிக்கும்

உன் விசுவாசம் உன்னை இரட்சிக்கும் லூக்கா 18:3) 1. விசுவாசத்திற்காகப் போராடு (யூதா3.ஆதி39:9 2 விசுவாசத்தைக் காத்துக் கொள் (2 தீமோ 4:7. மாற் 10:52) 3. விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவளாயிரு (தீத்து 1:14, மத் 14:25-31) 4 விசுவாசத்தில் மாதிரியாயிரு (1 தீமோ 4:12. 2 தீமோ 1:5) 5. விசுவாசத்தைப் பேசு மாற் 11:23.1 இரா 17:16)

உண்மையாயிரு

உண்மையாயிரு வெளி 2:10) 1. பரிபூரண ஆசீர்வாதங்கள் கிடைக்கும் (நீதி 28:20, நெகே 9:8. ஆதி24:1 2. கர்த்தருடைய வீட்டில் பங்கு (சங் 101:6. சங்.1:5,அப். 5:1-6) 3. உயர்வு உண்டு மத் 25:21. ஆதி 41:41-43) 4. எஜமானனுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி மத் 25:23. அப் 20:24) 5. ஜீவ கிரீடம் கிடைக்கும் வெளி 2:10, 3:11)

உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறார்

உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறார் சங் 9:1 1. துக்கிக்கிறவர்களை (யோபு 5:10. I நாளா 4:9,10) 2. வரியவர்களை 1 சாமு 2:8.ஏசா 60:22 3. அபிஷேகிக்கப்படுகிறவர்களை (சங் 92:10, 1 சாமு 16:13) 4. கர்த்தருடைய கரத்தில் இருப்போரை 1 பேதுரு 5:6. ஏசாė2:3 5. அந்த குணமுள்ளவர்களை (சங் 147: 6, எண் 12:3)

உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு

உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு (வெளி 3:1) தங்களுக்குள்ளதை இழந்தவர்கள் 1. மீறுதலால் மகிமையை இழந்த ஆதாம் (ஆதி. 3:6) 2. இச்சையால் மேன்மையை இழந்த ஏசா (ஆதி25:34 3. இச்சையினால் சுகத்தை இழந்த கேயாசி (1இரா 5:27) 4. பொருளாசையால் நித்தியத்தை இழந்த யூதாஸ் மத் 27:2-5 5. பொய்யினால் ஜீவனை இழந்த அனனியா, சப்பிரான் (அப் 5:3)

உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து.

உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து… (சங் 103:3) சில வித அக்கிரமங்கள் 1. யோசனையில் அக்கிரமம் (சங். 36:4, 66:18) 2 செய்கையில் அக்கிரமம் (ஏசா. 1:13 3. இச்சை பொருளாசை) (ஏசா 57:17) 4. சத்தியத்தை அறிவிக்காதது (லேவி 5:1 5. தேவசித்தம் செய்யாதது (மத். 7:23

உடை

  உடை எப்படிப்பட்ட உடை உடுத்த கூடாது 1) உயர்ந்த வஸ்திரங்கள் உடுத்த கூடாது – 1 பேது 3:3 2) மீனுக்குள்ள வஸ்திரம் அணிய கூடாது – யாக் 2:2,3 3) விலையேறப் பெற்ற வஸ்திரங்கள் அணிய கூடாது – 1 தீமோ 2:9 4) மறுதேசத்து வஸ்திரம் உடுத்த கூடாது – செப்பனியா 1:8 5) இச்சையை உண்டு பண்ணும் உடை உடுத்த கூடாது – மத் Read more…

உன்னதரின் நிழல்

உன்னதரின் நிழல் உன்னதமானவரின் மறைவிலிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான் (சங் 91:1) தலைப்பு : தேவனின் நிழலால் வரும் நன்மைகள் கருப்பொருள் : உன்னதரின் நிழல் ஆதார வசனம் : நீதி 91:1 துணை வசனம் : சங் 121:5; ஏசா 4:6; 32:2 1.தப்புவிக்கப்படுகிறோம் (யோபு 33:18) வேடனுடைய கண்ணிக்கு (சங் 91:3) ஜனங்களின் சண்டைகளுக்கு (சங் 18:43) கொடுமையான மனுஷனுக்கு (சங் 18:48) 2. பயத்துக்கு நீங்கலாக்கப்படுகிறோம் Read more…

உன்னைக் காக்கும்படி

 உன்னைக் காக்கும்படி சங்கீதம் 91:11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.  1.உன்னைக் காக்கும்படி தீமையை நன்மையாக முடியப் பண்ணுவார ஆதியாகமம் 50:19,20 2.உன்னைக் காக்கும்படி தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் சங்கீதம் 91:11.  3.உன்னைக் காக்கும்படிக்கு கூடவே இருக்கிறார எரேமியா 1:8,9.  4.உன்னைக் காக்கும்படிக்கு அவரே நமக்காய் வேண்டிக் கொள்ளுகிறார் யோவான் 17:15

உன்னதமானவர்

 உன்னதமானவர் சங்கீதம் 92:8 கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.  1.உன்னதமானவரின் தயவினால் அசைக்கபடாதிருப்போம்(உறுதிப்படுத்துவார்) சங்கீதம் 21:7 ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்;, உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.  (இதற்க்கு நாம் கர்த்தருக்கு பயந்து ஜீவிக்க வேண்டும்) 2.உன்னதமானவரின் மறைவில் நம்மை பாதுகாப்பார் சங்கீதம் 91:1 உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.  (கர்த்தருடைய வசனமே நமது மறைவிடம்) 3.உன்னதமானவரின் பலம் கூடாதவைகளை எல்லம் கூட செய்யும் லூக்கா 1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: Read more…

உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. (ஆமோஸ் 4:12).

  உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. (ஆமோஸ் 4:12).  ஆயத்தமில்லாமல், திடீரென்று தேவனைச் சந்தித்தால், என்ன நேரிடும்? 1. யோவான் :- நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; (வெளிப்படுத்தல் 1:17) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மிகவும் அன்பாயிருந்த சீசனாகிய ஆகிய யோவான், இயேசுவை மனுஷீகமாகவே இயேசுவை அதிகமாக அறிந்தருந்தபடியால், திடீரென்று கிறிஸ்துவின் கண்களை அக்னி ஜுவாலையாக பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தத, அவருடைய Read more…