ஏன் ஜெபிக்க வேண்டும் ?

  ஏன் ஜெபிக்க வேண்டும் ? 1) சோதனை வராமல் இருக்க – மாற் 14:38 2) கலகம் இல்லாமல் அமைதல் உள்ள ஜீவியம் செய்ய – 1 தீமோ 2:1,2 3) நமது சந்தோஷம் நிறைவாய் இருக்க – யோ 16:24 4) நிந்தை நீங்க – 1 சாமு 1:10 5) இருதயத்தில் தேவ சமாதானம் இருக்க – பிலிப்பைன்ஸ் 4:6,7 6) மனுஷ குமாரன் முன்னால் Read more…

ஏன் லோத்தின் மனைவியை நினைக்கவேண்டும்?

 ஏன் லோத்தின் மனைவியை நினைக்கவேண்டும்?  லூக்கா 17:32,  லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள். 1. நீதிமானாகிய லோத்தின் மனைவி – II பேதுரு 2 : 7-8  2. தூதர்களுக்கு விருந்துபண்ணினவள்-ஆதி 19:1-3  3.தூதர்கள் சோதோமின் மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினதைக் கண்டவள் – ஆதி 19: 11-12  4. ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே, எச்சரிப்பு கேட்டும் தாமதித்தவள் – ஆதியாகமம் 19:15-17  5. கர்த்தர் வைத்த இரக்கத்தினாலே குடும்பத்தோடு Read more…

ஏறெடு

                      ஏறெடு சங்கீதம் 121:1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.  1. உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன் சங்கீதம் 123:1 பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.  2.தேவனுக்கு நேராக நம் முகத்தை ஏறெடுப்போம் யோபு 22:26,27 அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.  27. நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார். அப்பொழுது நீர் Read more…

ஏழு நட்சத்திரங்கள் ஆதி1.16

  ஏழு நட்சத்திரங்கள் ஆதி1.16 1 . கேருபீன் நட்சத்திரம் ஏசா6.2 2. யாக்கோபிலிருந்து  நட்சத்திரம் எண்24.17 3. கிறிஸ்து  என்ற நட்சத்திரம் மத்2.2 4 . நீங்களே நட்சத்திரம் 2பேது1.19 5. நீதிக்கு உட்படுத்துகிறவர்கள் நட்சத்திரம் தானி12.3 6. மார்க்கம் தப்பி அலைகிறநட்சத்திரம் யூதா13 7. விடிவெள்ளி நட்சத்திரம்  வெளி2.26-28

ஏழு விதமான கீர்த்தி

 ஏழு விதமான கீர்த்தி                                                 உபாகமம் 26:19  நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான். 1. வெட்கம் அநுபவித்த சகல தேசங்களில் கீர்த்தி செப்பனியா 3:19  இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் Read more…

ஏழு காரியத்தில் பொறுமையாயிருங்கள்

 ஏழு காரியத்தில் பொறுமையாயிருங்கள் சங்கீதம் 40:1  கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; 1. புத்திமதியான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்படி பொறுமையாயிருங்கள் – எபிரெயர் 13:22  2. பேசுகிறதற்குப் பொறுமையாயிருங்கள் – யாக்கோபு 1:19  3.உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் – ரோமர் 12:12 4.பலன் கொடுப்பதில் பொறுமையாயிருங்கள் – லூக்கா 8:15  5. வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமையாயிருங்கள் – எபிரெயர் 10:36  6.நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் – எபி 12:1  7. இயேசு கிறிஸ்துவின் Read more…

ஏழு காரியங்களை எண்ணாதே

 ஏழு காரியங்களை எண்ணாதே  1. கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே நீதிமொழிகள் 3 : 11, யோபு 5:17, எபிரெயர் 12:5  2.நீ உன்னை ஞானியென்று எண்ணாதே நீதிமொழிகள் 3: 7  3. ஒருவனையும் அற்பமாய் எண்ணாதே மத்தேயு 18: 10  4. தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே அப்போஸ்தலர் 10: 15  5. நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதே ரோமர் 11:25  6.நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் Read more…