கிருபை பெற்றவள்

கிருபை பெற்றவள் , ஆசீர்வதிக்கப்பட்டவள் லூக்கா 1:27-31; ஏசா 7:14 கிருபை பெற்றவள் , ஆசீர்வதிக்கப்பட்டவள கிருபை எதற்காக கொடுக்கப்படுகிறது இயேசுவை சுமக்க அன்று வார்த்தையாய் இருந்து மாம்சமாய் மாறின இயேசுவை மரியாள் சுமந்தாள் (யோவா 1:1,14) இன்று வார்த்தையாய் இருக்கும் இயேசுவை நாம் சுமக்க வேண்டும் (அவரது வார்த்தையை) மத் 11:29-30 (அவரது நுகம் – வார்த்தை) கலா 6:17 (அட்சி அடையாளங்கள் – இயேசுவின் கிரியைகள்) இயேசுவை Read more…

கிருபையின் தேவன்

  கிருபையின் தேவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களுடனே கூட இருப்பதாக (பிலே 1:25) கருப்பொருள் : கிருபையினால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள் தலைப்பு : கிருபையின் தேவன் ஆதார வசனம் : பிலே 1:25 துணை வசனம்: எபே 4:7; கலா 2:21: 2கொரி 12:9 1.கிருபையினால் இரட்சிக்கப்படுகிறோம் (யாத் 15:2) இடுக்கண்களிலிருந்து இரட்சிக்கிறார் (சங் 34:6) சத்துருக்களிடமிருந்து இரட்சிக்கிறார் (சங் 44:7) பகைஞரின் கையிலிருந்து இரட்சிக்கிறார் (சங் Read more…

கிறிஸ்துவுடன்

  ” கிறிஸ்துவுடன் “ நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானா ல் கிறிஸ்து தேவனுடை ய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்தி லுள்ள மோலானவை களைத் தேடுங்கள். கொலோ 3 : 1. இந்தக் குறிப்பில் ஒரு கிறிஸ்தவனுக்கு கிறிஸ்துவோடுகூட சம்பந்தங்கள் என்ன என்பதை சிந்திக்கலாம். கிறிஸ்தவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவுமுறைகள் என்ன என்பதை கவனிக்கலாம் கிறிஸ்துவுடன்… 1. கிறிஸ்துவுடன்     அடக்கம் பண்ணப்     படுதல்     ரோம 6 : 4     கொலோ Read more…

கிறிஸ்துவுடனே கூட

  கிறிஸ்துவுடனே கூட எபேசியர் 2:7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.  1.கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்படுதல் வேண்டும் கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.  2.கிறிஸ்துவுடனேகூட மரிக்க வேண்டும் ரோமர் 6:8 ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம்மரித்தோமானால், Read more…

கிறிஸ்துவின் முகம்

 கிறிஸ்துவின் முகம்  அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவர் முகம் சூரியனைப்போல பிரகாசித்தது. அவர் வஸ்திரம் வெளிச்சத் தைப் போல வெண்மை யாயிருந்தது. மத் 17 : 2 1. கிறிஸ்துவின் முகம்    அறையப்பட்ட முகம்    லூக் 22 : 64,     மாற்கு 14 : 65 2. கிறிஸ்துவின் முகம்    எருசலேமுக்கு போக    திருப்பப்பட்ட முகம்    லூக்கா 9 : Read more…

கிறிஸ்துவின் வருகையில் நாம் எப்படி இருக்கவேண்டும்

   கிறிஸ்துவின் வருகையில் நாம் எப்படி இருக்கவேண்டும் அந்த நாள் அந்த நாழிகை:  இதோ சீக்கிரமாய் வருகிறேன் :  வெளி : 22 : 7, 12, 20 அந்த நாள் அந்த நாழிகை : மத் : 24 : 36 1. விழித்திருக்க     வேண்டும்:  மத் : 24:42     மத் : 25:13 : லூக் 21:36     மாற்கு : 13 : 35–37     1 கொரி Read more…

கிறிஸ்துவின் மரணம்

 கிறிஸ்துவின் மரணம் (எபிரேயரில்) 1) மரணத்தை ருசி பார்த்தார் – 2:9 2) மரணத்தை உத்தரித்தார் – 2:9 3) மரணத்திற்கு அதிகாரியான பிசாசை அழித்தார் – 2:14 4) மரணத்தின் பயத்தை நீக்கினார் – 2:15 5) மரணமடைந்து நிவர்த்தி செய்தார் – 9:15 6) மரணத்தினால் நித்திய சுதந்திரம் அருளினார் – 9:15 7) மரணத்தினால் புதிய உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார் – 9:17

கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞன் யார்

 கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞன் யார் 1) நமது நடத்தை மாறும் போது நாம் சிலுவைக்கு பகைஞர் – பிலி 3:18 2) பூமிக்கடுத்தவைகளை சிந்திக்கிறவர்கள் சிலுவைக்கு பகைஞர் – பிலி 3:19 3) பழைய சுபாவம் (பழைய மனுஷன்) ஒழியபடாவிட்டால் நாம்  சிலுவைக்கு பகைஞன் – ரோமர் 6:6 4) கிறிஸ்துவின் ஜீவனை நாம் வெளிப்படுத்தாவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன்- 2கொரிந்தியர் 4:10,11 5) கிறிஸ்துவுக்காக நாம் பிழைக்காவிட்டால் சிலுவைக்கு Read more…

கிருபை

 கிருபை தேவனே.. உமது கிருபையை சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் சங் 48 : 9 ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது. சங் 63 : 3 1. பின் தொடரும்     கிருபை    சங் 23 : 6 2. சூழ்ந்து கொள்ளும்    கிருபை    சங் 32 : 10 3. முடிசூட்டும் கிருபை    சங் 103 : 4 4. திருப்தியாக்கும்  Read more…

கிறிஸ்தவர்களுக்கு

  கிறிஸ்தவர்களுக்கு!! 1. கிறிஸ்துவின் ஆவி வேண்டும்.. ரோமர் 8 :9. ; 1 பேதுரு 1:11 2. கிறிஸ்துவின் சிந்தை வேண்டும்… பிலிப்பியர் 2:5 1கொரிந்தியர் 2 :16 3. கிறிஸ்துவின் அன்பு வேண்டும்… 2கொரிந்தியர் 5 :14 பிலிப்பியர் 1:8 ரோமர் 8: 35 யோவான் 15: 10,12 4. கிறிஸ்துவின் ஜீவன் வேண்டும்…. 2 கொரி 4: 10 ,11 பிலிப்பியர் 1:21 கலாத்தியர் 2 Read more…