கேட்டின் மகனாகிய யூதாஸ்!

கேட்டின் மகனாகிய யூதாஸ்! குறிப்பு : a. நீண்ட நேர ஜெபத்திற்கு பிறகு இயேசுவே இவனை அப்போஸ்தலனாக தேர்ந்தெடுத்தார். b. மற்ற அப்போஸ்தலர்களைப் போல் பிசாசுகளைத் துரத்த வரம் பெற்றிருந்தான். c. நம்பிக்கைக்குரியவனாகி பணப்பையை வைத்திருந்தான். ஆனாலும் ஆகாதவன் ஆனான்.  அது ஏன்? ஏன்? காரணங்கள் : 1. திருடன் (யோவான் 12 : 6) 2. தீய எண்ணம் உள்ளவன். (மத் 26:15) (பொருளாசை) 3. கடின இருதயமுள்ளவன் Read more…

கேடகமானவர்

 கேடகமானவர் நீதிமொழிகள் 30:5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்: தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.  1. கர்த்தருக்குத் காத்திருப்வார்களுக்கு கர்த்தர் கேட்கமாய் இருப்பார் சங்கீதம் 33:20 நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது, அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.  2. அவரை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிப்பார் 2 சாமுவேல் 22:31  தேவனுடைய வழி உத்தமமானது. கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது. நம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.  3. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு Read more…

கேடகம்

 கேடகம் பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள் அவர் மகா உன்னத மானவர். சங் 47 : 9 1. அவருடைய சத்தியம்    உனக்கு பரிசையும்    கேடகமுமாகும்  சங் 91 :4 2. விசுவாச என்னும்    கேடகத்தை பிடித்துக்    கொண்டவர்களாய்    நில்லுங்கள்    எபே 6 : 16 3. உம்முடைய இரட்சிப்    பின் கேடகத்தையும்    எனக்கு தந்தீர்    சங் 18 Read more…