கர்த்தர் தாங்குவார்

கர்த்தர் தாங்குவார் சங்கீதம் 37:17 துன்மார்க்கருடைய புயங்கள் முறியும், நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். 1. விழுகையில் கர்த்தர் தாங்குகிறார் சங்கீதம் 37:23,24 நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 24. அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை, கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 2. வியாதியாய் இருக்கிறவனை கர்த்தர் தாங்குகிறார் சங்கீதம் 41:1,3 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான், தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். படுக்கையின்மேல் Read more…

கர்த்தருடைய தூதன் செய்த திருப்பணிகள்

கர்த்தருடைய தூதன் செய்த திருப்பணிகள் 1. யோசேப்பைச் சந்தித்தல் மத்தேயு 1:20 மத்தேயு 1:24 மத்தேயு 2:13,19 2. மரியாளைச் சந்தித்தல் லூக்கா 1:26,28 லூக்கா 1:30 லூக்கா 1:35,38 3. மேய்ப்பர்களைச் சந்தித்தல் லூக்கா 2:9,10 4. சகரியாவைச் சந்தித்தல் லூக்கா 1:11,19 (11-23)

கர்த்தரின் கரம்

கர்த்தரின் கரம் (1 நாளாக 14:10) 1. சுகமாக்கும் கரங்கள் (மாற்கு 8:25, மாற் 1:4, மாற் 1:3) 2. அணைக்கும் கரங்கள் [மறை 10:18, ஏசாயா 40 3. தாங்கும் கரங்கள் (ஏசா 41:10; 46:3,4) 4. உயர்த்தும் கரங்கள் (1 பேதுரு 5:6, ஏசா.623,ஆகாய் 2:22) 5. ஆசீர்வதிக்கும் கரங்கள் (லூக்கா 24:50, மாற்கு 6:41]

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார்

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார் (சங். 115 : 12) 1. அவர் நினைத்தால் கொந்தளிப்பு அமரும் (ஆதி. 9:1) 2. அடிமைத்தனம் அகலும் (யாத் 2:25) 3. குறைவு நிறைவாகும் ( 1 சாமு 1:19.20

கர்த்தரை தேடுகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

கர்த்தரை தேடுகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் 1) எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கி விட்டார் – சங் 34:4 2) இருதயம் வாழும் – சங் 69:32 3) இருதயம் மகிழும் – சங் 105:3 4) பிழைப்போம் – ஆமோஸ் 5:4 5) கண்டடைவோம் – மத் 7:8 6) பலன் அளிக்கிறார் – எபி 11:6 7) சகலத்தையும் அறிவார்கள் – நிதி 28:5 8) கர்த்தருக்குள் மகிழ்ந்து சந்தோஷபடுவார்கள் Read more…

கவனமாய் இருங்கள்

  கவனமாய் இருங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப் பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்… (உபா 31:12) கருப்பொருள் : கவனமாயிருக்க வேண்டியவைகள் தலைப்பு : கவனமாயிருங்கள் ஆதார வசனம் : உபா 31:12 துணை வசனம் : 1பேது 3:12; தானி 10:11; நீதி 14:15 1. கர்த்தருடைய வார்த்தையின்படி செய்ய (உபா 12:32) நோவா கர்த்தருடைய வார்த்தையின்படி செய்தார் (ஆதி 6:22) மோசே கர்த்தர் Read more…

கழுகுகளைப்போல எழும்புவார்கள்

  கழுகுகளைப்போல எழும்புவார்கள் ஆதார வசனம் : ஏசா:40-31 ..கழுகுகளைப்போல எழும்புவார்கள் இவ்வசனத்தில் கர்த்தருக்கு காத்திருக்கிறவர் புதுபெலனடைந்து எழும்புவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நமது ஆவிக்குரிய பூமிக்குரிய வாழ்வில் தேவனுக்காய் எழும்புவதற்கு கர்த்தரிடத்தில் காத்திருக்க வேண்டும்  யார் எழும்புவார்கள் காத்திருக்கிறவர்கள் எழும்புவார்கள்.  எப்படி எழும்புவார்கள்?  கழுகுகளைப்போல எழும்புவார்கள். கழுகுகளைப்போல எழும்ப செய்யவேண்டியது? 1.யோபு:39-27 உயர்ந்த எண்ணம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். கழுகு உயரத்தில் பறக்ககூடியது, உயரத்தில் கூடு கட்டக்கூடியது அதுபோல நமது ஜீவியத்தில்  Read more…

கர்த்தர் யாரை நினைத்தார்

  கர்த்தர் யாரை நினைத்தார்  1) நோவாவையும், பேழையிலிருந்த சகல மிருகங்களையும் – ஆதி 8:1 2) ஆபிரகாமை – ஆதி 19:29 3) நெகேமியாவை – நெக – 13:14 4) ராகேலை – ஆதி 30:22 5) அன்னாளை – 1 சாமு 1:19 6) சிம்சோனை – நியாதி 16:28 7) கள்ளனை – லூக் 23:42 8) இஸ்ரவேல் புத்திரரை – யாத் 2:23-25 Read more…

கர்த்தர் நம்மோடு இருக்க

  கர்த்தர் நம்மோடு இருக்க 1) சந்தோஷமாயிருங்கள் – 2 கொரி 13:11 2) நற்சிர் பொருந்துங்கள் – 2 கொரி 13:11 3) ஆறுதல் அடையுங்கள் – 2 கொரி 13:11 4) ஏகசிந்தையாய் இருங்கள் – 2 கொரி 13:11 5) சமாதானமாயிருங்கள் – 2 கொரி 13:11 6) கேட்ட/படித்த சத்தியத்தின்படி நடக்க வேண்டும் – பிலி 4:9 7) கர்த்தரை கெம்பிரமாக பாட வேண்டும் Read more…

கர்த்தர் நமக்கு முன்பாக சென்றால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

  கர்த்தர் நமக்கு முன்பாக சென்றால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள் 1) இளைப்பாறுதல் – யாத் 33:14 2) தடைகளை நீக்கி போடுவார் – மிகா 2:13 3) கோணலானதை செவ்வையாக்குவார் – ஏசா 45:2 4) சத்துருக்கள் அழிக்கபடுவார்கள் – உபா 31:3 5) நாம் பயப்படவும், கலங்கவும் வேண்டாம் – உபா 31:8