சார்ந்துகொள்
சார்ந்துகொள் அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியான வர்களும் யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர் களும், பின்னொரு போதும் தங்களை அடித்தவனைச் சார்ந்து கொள்ளாமல், இஸ்ரவே லின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மை யாய்ச் சார்ந்துகொள் வார்கள். ஏசாயா 10 : 20 , 26 : 13 நாம் யாரை சார்ந்து கொள்ளவேண்டும் ? நாம் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே சார்ந்துகொள்ள வேண்டும். கர்த்தரை சார்ந்து கொண்டால் என்ன ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை Read more…