சார்ந்துகொள்

  சார்ந்துகொள்  அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியான வர்களும் யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர் களும், பின்னொரு போதும் தங்களை அடித்தவனைச் சார்ந்து கொள்ளாமல், இஸ்ரவே லின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மை யாய்ச் சார்ந்துகொள் வார்கள். ஏசாயா 10 : 20 , 26 : 13 நாம் யாரை சார்ந்து கொள்ளவேண்டும் ? நாம் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே சார்ந்துகொள்ள வேண்டும். கர்த்தரை சார்ந்து கொண்டால் என்ன ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை Read more…

சாத்தானின் ஆயுதங்கள்

  சாத்தானின் ஆயுதங்கள்  1. மனிதன் மனதைக் குருடாக்குவது _2 கொரிந்தியர் 4 : 4_   _தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்._  _ஆதியில் பரலோகத்தில் அவனுக்கு உள்ள இடத்தை இழந்து போனவனே சாத்தான்.  பரலோக சிம்மாசனத்திற்கு ஆசைப்பட்டதால் வெட்டி வீழ்த்தப்பட்டவன்._   _(ஏசாயா 14 :12-15)_  _தேவனுக்கு எதிராக விழுந்து போன தூதர்களையும்  சேர்த்துக் கொண்டு  அவிசுவாசிகள் Read more…

சாந்தகுணமுள்ளவர்கள்

  சாந்தகுணமுள்ளவர்கள் மத்தேயு 5:5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.  1.சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார் *சங்கீதம் 149:4* கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார், சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.  2.சாந்தகுணமுள்ளவர்கள் திருப்தியடைந்து துதிப்ப்பார்கள் , இருதயம் என்றென்றைக்கும் வாழும் *சங்கீதம் 22:26* சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.  3.சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தப்பட்டு போதிக்கப்படுவார்கள் *சங்கீதம் 25:9* சாந்தகுணமுள்ளவர்களை Read more…

சாராள் மூலம் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்

  சாராள் மூலம் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள் 1) விசுவாசம் உள்ளவள் – எபி 11:11 2) கணவனுக்கு கீழ்படிந்தவள் – 1 பேது 3:6 3) கணவனை “ஆண்டவனே” என்று மரியாதையாக கூப்பிட்டாள் – 1 பேது 3:6 4) கணவனை கனப்படுத்தினாள் – 1 பேது 3:6 5) தேவனால் பெயர் மாற்றப்பட்டவள் – ஆதி 17:15 6) பார்வைக்கு மிகுந்த அழுகுள்ளவள் – Read more…