ஞானவான்களாய் நடந்து கொள்ளுதல்

ஞானவான்களாய் நடந்து கொள்ளுதல்! ( எபே 5 : 15) எபேசு சபைக்கு பவுல் எழுதுகிறபொழுது பரிசுத்தவான்களே, ஞானமற்றவர்களைப் போல் நடக்காமல் (முட்டாள்களைப்போல்) ஞானவான்களைப்போல் நடக்க வேண்டும் என்கிறார்.   ஞானவான்களாய் நடக்க நமக்கு தேவையான 5 காரியங்கள் : 1. ஞானபோஜனத்தை புசிக்க வேண்டும். (I கொரி 10:2) ஞானபோஜனம் = மன்னா பழைய ஏற்பாட்டில் மன்னா வானத்திலிருந்து இறங்கியது. புதிய ஏற்பாட்டில் நாம் புசிக்கவேண்டிய ஞானபோஜனம் என்னவென்று Read more…

ஞானஸ்நானம் பெற்றவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவைகள்

  14.ஞானஸ்நானம் பெற்றவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவைகள்  1) சபை கூடிவருதலை விட்டு விடக் கூடாது – எபி 10:25 2) ஆவியில் அனலாயிருக்க வேண்டும் – ரோ 12:11 3) வேத வாசிப்பு, ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும் – ரோ 12:12, 1 தீமோ 4:13 4) கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற வேண்டும் – அப்போ 2:42,46/20:7 5) கிறிஸ்துவுக்காக சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து ஆத்தும ஆதாயம் Read more…

ஞானஸ்நானம் என்றால் என்ன

  13.ஞானஸ்நானம் என்றால் என்ன  1) திருச்சபையின் உபதேசம் – எபி 6:2 2) அது தேவ நீதி – மத் 3:15 3) அது தேவ ஆலோசனை – லூக் 7:30 4) அது தேவ கட்டளை – மத் 28:18-20 5) தேவனோடு செய்யும் உடன்படிக்கை – 1 பேதுரு 3:21 6) கிறிஸ்துவோடு மரித்து அடக்கம் செய்யப்படுதல் – ரோ 6:3,4/கொலோ 2:12 7) கிறிஸ்துவோடு Read more…

ஞானஸ்நானம் எப்படி கொடுக்கப்பட வேண்டும்

  12.ஞானஸ்நானம் எப்படி கொடுக்கப்பட வேண்டும்  1) தண்ணீர் மிகுதியான இடத்தில் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் – யோ 3:23 2) தண்ணிருக்குள் இறங்கி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் – அப்போ 8:38 3) தண்ணிருக்குள் அடக்கம் பண்ணப்பட வேண்டும் – கொலோ 2:12 4) தண்ணிரிலிருந்து எழுப்பபட வேண்டும் – ரோ 6:4,5 5) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டும் – மத் Read more…

ஞானஸ்தானத்தை பிரதிபலிக்கும் பழைய ஏற்பாடு சம்பவங்கள்

  10.ஞானஸ்தானத்தை பிரதிபலிக்கும் பழைய ஏற்பாடு சம்பவங்கள்  1) தண்ணிருக்குள்ளிருந்து வெளியே வந்த பூமி – ஆதி 1:2, 9:11 2) செங்கடலை கடந்த இஸ்ரவேலர் – யாத் 14:22, 1 கொரி 10:2 3) யோர்தானை கடந்த இஸ்ரவேலர் – யோசுவா 3:13-17 4) நாகமானின் ஸ்நானம் – 2 இராஐ 5:10-14 5) தண்ணிரிலிருந்து வெளியே வந்த இரும்பு ஆயுதம் – 2 இராஐ 6:4-7 6) Read more…

ஞானஸ்நானம் எடுப்பதால் இலாபம் என்ன

  11.ஞானஸ்நானம் எடுப்பதால் இலாபம் என்ன  1) பாவம் கழுவப்படுகிறது – அப்போ 22:16 2) சந்தோஷம் கிடைக்கிறது – அப் 16:33,34 3) சோதனையில் ஜெயம் பெறுகிறோம் – லூக் 4:1-12 4) இரட்சிப்பு உண்டாகிறது – மாற் 16:16 5) நேச/பிரிய குமாரன் என்று அழைக்கபடுகிறோம் – மத் 3:17 6) பரிசுத்த ஆவியை பெறுகிறோம் – மத் 3:16, அப்போ 2:38 7) புதிய ஜீவியம் Read more…