தள்ளிவிட்டு ரோமர் 13:12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின்கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற Read more…
Category: த
தரித்துக்கொள்ளுங்கள் எபேசியர் 6:11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். 1.ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ள வேண்டும் ரோமர் 13:12,13 இரவு சென்றுபோயிற்று, Read more…
தனி ஒருவன் 1) மாம்ச மலையான கோலியாத்தை எதிர்க்க ஒருவரும் முன் வராத போதும் ஒற்றை கல்லை வைத்து வீழ்த்திய தாவீது தனி ஒருவன் தான். (1 Read more…
தரிசனம் பெற்றவர்கள் 1. ஆபிரகாம் ஆதியாகமம் 12:7;15:1;17:1;18:1 கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு Read more…
20.தள்ளிவிட்டு *ரோமர் 13:12* இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின்கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். 1.பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற Read more…
18.தரித்திரமும் / ஐஸ்வரியமும் தரித்திரம் ஜனங்களை நம்மை விட்டு தூரப்படுத்தும், ( எ-கா :- நீதி 19:7 ) ஐஸ்வரியம் ஜனங்களை நம்மிடத்தில் கிட்டிச் சேர்க்கும். Read more…
19.தலைமைத்துவ தகுதிகள் மோசேயிக்கு கொடுக்கப்பட்ட 5 கொள்கைகள் 1.உதவி செய்யத்தக்க வகையில் மற்றவர்களைப் பயிற்றுவித்தல் “இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக் கூடாது; எனக்கு இது மிஞ்சின Read more…
17.தம்மைப்போல இருக்க விரும்பிய இறைவன் 1.நீங்களும் பரிசுத்தராயிருங்கள் லேவியராகமம் 19:2(1-18) உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். 1பேதுரு 1:15,16; லேவியராகமம் Read more…
15.தசமபாகமும் காணிக்கையும் : ” மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா ? ….. …. தசமபாகத்திலும் காணிக்கையிலும் என்னை வஞ்சித்தீர்கள் ” என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக் Read more…
16.தமக்கு பயந்தவர்களுக்கு சங்கீதம் 34:9 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. 1. கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது *சங்கீதம் Read more…