நாளை (Tomorrow)

நாளை (Tomorrow) 1) நாளை நடப்பது நமக்கு தெரியாது – லூக் 12:20 (நாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கை கிடையாது. ஐஸ்வரியவானை பார்த்து இயேசு சொன்னார் மதிகேடனே இந்த ராத்திரியில் உன் ஆத்மா உன்னிடத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டால்) 2) நாளைய தினத்தை குறித்து பெருமை பாராட்டாதே – நீதி 27:1 (நாளை அதை படிப்பேன், அதை வாங்குவேன், அதை செய்வேன் என்று பெருமையாக பேச கூடாது) 3) Read more…

நான் உங்களோடிருப்பேன்

நான் உங்களோடிருப்பேன் மத்20 : 28 1. நீசெய்வது வாய்க்கும் (ஆதி 39:23) 2. உன் கீர்த்தி பெருகும் (யோசுவா 6:27) 3. நீவளருவாய் (1 சாமு 3:19) 4. நீ விருத்தியடைவாய் (11 சாமு 5:10 5. நீ போகிற இடம் உனக்கு அனுகூலமாகும் 1 இரா 18:7 6. நீ மிகவும் பெரியவனாவாய் 1நாளா11] 7. உன் தேவை சந்திக்கப்படும் (நெகே2:3 8. ஆவியிலே பெலன்கொள்வாய் (லூக்கா Read more…

நானே உயிர்த்தெழுதல்

நானே உயிர்த்தெழுதல் யோவான் 11:20 (அதனால் நாமும் உயிரோடு எழுந்திருப்போம். துணை வசனம் 1கொரி 15:33 உயிர்த்தெழ தேவையான தகுதிகள்: 1. விசுவாசம் யோவான் 11:25) 2. ஞானஸ்நானம் (ரோம 3:5) 3. பரிசுத்த ஆவி (ரோம 8:11)

நாளை

நாளை (Tomorrow) 1) நாளை நடப்பது நமக்கு தெரியாது – லூக் 12:20 (நாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கை கிடையாது. ஐஸ்வரியவானை பார்த்து இயேசு சொன்னார் மதிகேடனே இந்த ராத்திரியில் உன் ஆத்மா உன்னிடத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டால்) 2) நாளைய தினத்தை குறித்து பெருமை பாராட்டாதே – நீதி 27:1 (நாளை அதை படிப்பேன், அதை வாங்குவேன், அதை செய்வேன் என்று பெருமையாக பேச கூடாது) 3) Read more…

நாவு

நாவு (சங்கீதம் 45 : 1)  பலவிதமான நாவுகள் 1. சங். 37: 30 (நீதியானதை பேசும்) நீதிமானுடைய நாவு. 2. நீதி 12 : 18 (ஞானமுள்ளவைகளை பேசும்) ஞானமுள்ள நாவு. 3. நீதி 15: 4 (ஆரோக்கியமான உபதேசத்தை பேசும்) ஆரோக்கியமுள்ள நாவு. 4. நீதி 25 : 15 (மென்மையான உத்தரவு சொல்லும்) இனிய நாவு. 5. ஏசா 50 : 4 (அறிவாக பேசும்) Read more…

நாள்தோறும்

  நாள்தோறும் நீதிமொழிகள் 23:17 உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே: நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.  1. நாடோறும் கர்த்தரை தேட வேண்டும். ஏசாயா 58:2 தங்கள் தேவனுடைய நியாயத்தை விட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள், நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.  2. நாடோறும் கர்த்தரின் நாமத்தில் களிகூரவேண்டும். சங்கீதம் Read more…

நாம் எதற்கு பயப்படக் கூடாது?

  நாம் எதற்கு பயப்படக் கூடாது? நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும் உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் (ஆதி 15:1) தலைப்பு : நாம் எதற்கு பயப்படக் கூடாது? கருப்பொருள் : பயப்படாதிருங்கள் ஆதார வசனம் :  ஆதி 15:1 துணை வசனம் : வெளி 2:10; லூக் 8:10; சக 8:15 1. பாடுகளைக் குறித்து (வெளி 2:10) வாழ்வில் நேரிடும் பாடுகளைக் குறித்து பயப்படக் கூடாது Read more…

நாம் போராட வேண்டும் – எவைகளுடன்

 நாம் போராட வேண்டும் – எவைகளுடன் 1) பிசாசுடன் (அந்தகார லோகாதிபதி) – எபேசு 6:12 2) பாவத்திற்கு எதிராக – எபி 12:4 3) உலக மனிதர்களுடன் – ஏசா 41:12, 1 கொரி 15:32 4) மாம்சத்தோடு – எபேசு 6:12 5) இரத்தத்தோடு – எபேசு 6:12 6) விசுவாசத்திற்காக – யூதா:3, 1தீமோ 6:12, பிலி 1:27 7) ஜெபத்தில் – கொலே 4:12, Read more…

நானே உனக்காக

  நானே உனக்காக !  ” நானே உன் விசுவாசம்   ஒழிந்துபோகாதபடி   உனக்காக வேண்டிக்   கொண்டேன் “.   லூக்கா : 22 : 31, 32 நானோ உனக்காக  வேண்டிக்கொண்டேன் இயேசுகிறிஸ்து நமக்காக எதற்கெல்லாம் ஜெபிக்க கிறார் : 1. நமது பாவ மன்னிப்     புக்காக ஜெபிக்கிறார்     லூக் : 23 : 34      ஏசாய் : 53 : 12 2. உன் விசுவாசம்      ஒழிந்துப்போகாதபடி     ஜெபிக்கிறார்.:     லூக்கா Read more…

நான் உனக்குக் துணை நிற்கிறேன்

  நான் உனக்குக் துணை நிற்கிறேன் பயப்படாதே, நான் உனக்குக் துணை நிற்கிறேன் : ஏசாய்யா : 41 : 13  நாம் எப்படி இருந்தால் அவர் நமக்கு துணை நிற்பார் 1. உத்தமர்களுக்கு :     2 நாளாக : 19 11     நீதி : 16 : 32     மத்:11:29 :எண்:12:3      2. காத்திருப்    பவர்களுக்கு     சங் : 33 : 20 : 25 : Read more…