நீதிமான்களின் எதிர்காலம்

நீதிமான்களின் எதிர்காலம் 1) பனையை போல செழிப்பான் – சங் 92:12 2) கேதுருவை போல வளருவான் – சங் 92:12 3) வேர் அசையாது – நீதி 12:3 4) சுகமாயிருப்பான் – நீதி 18:10 5) ஒருவரும் அசைக்க முடியாது – நீதி 10:30 6) கொம்புகள் உயர்த்தப்படும் – சங் 75:10 7) பேர் புகழ் பெற்று விளங்கும் – நீதி 10:7 8) இக்கட்டினின்று Read more…

நீ உத்தமனாயிரு

நீ உத்தமனாயிரு (ஆதி 17:) உத்தமலுக்கு வரும் ஆசீர்வாதங்கள் 1.பூமியை சுதந்தரிப்பார்கள் (நீதி 2:21 2. கர்த்தரின் பாதுகாப்பு (அரண்) (நீதி 10:29) 3. கர்த்தரின் நன்மை (சங். 84:1)

நீதியான வாழ்க்கை

  நீதியான வாழ்க்கை நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. (யாகி 3:18) நீதிமான்… நித்திய அஸ்திபாரமுள்ளவன் (நீதி 10:25) மரணத்தின்மேல் நம்பிக்கையுள்ளவன் (நீதி 14:32) பாடி மகிழ்வான் (நீதி 29:6) சிங்கத்தைப்போல தைரியமாயிருப்பான் (நீதி 28:1) நன்மை பலனாய் வரும் (நீதி 13:21) கொம்புகள் உயர்த்தப்படும் (சங் 75:10) நித்திய கீர்த்தியுள்ளவன் (சங் 112:6) கர்த்தரால் நேசிக்கப்படுகிறான் (சங் 146:8) நீதிமானாய் வாழும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள்… ஜெபத்தைக் Read more…

நீதிமான் 2

  நீதிமான் கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர் (சங் 5:12) கருப்பொருள் : நீதிமானுக்கு வரும் ஆசீர்வாதங்கள் தலைப்பு : நீதிமான் ஆதார வசனம் : சங் 5:12 துணை வசனம்: சங் 34:21; 55:22; 37:17 1. கர்த்தர் சிநேகிக்கிறார் (சங் 146:8)  ஆபிரகாமை சிநேகித்தார் (யாக் 2:23)  மோசேயை சிநேகித்தார் (யாத் 33:11) நீதியாய் நடக்கும் ஜனங்களை சிநேகிக்கிறார் (உபா Read more…

நீதிமான்களும் – கர்த்தரும்

  நீதிமான்களும் – கர்த்தரும் 1) நீதிமான்களின் ஜெபத்தை கேட்கிறார் – நீதி 15:29 2) நீதிமான்களை ஒரு போதும் தள்ளாட வொட்டார் – சங் 55:22 3) நீதிமான்களை கர்த்தர் தாங்குகிறார் – சங் 37:17 4) எல்லா துன்பங்களிலும் இருந்தும் கர்த்தர் நீதிமான்களை விடுவிப்பார் – சங் 34:19 5) கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது – 1 பேதுரு 3:12 6) நீதிமான் விரும்புகிற Read more…

நீதிமான் செய்ய வேண்டிய காரியங்கள்

  நீதிமான் செய்ய வேண்டிய காரியங்கள் 1) பாடி மகிழ வேண்டும் – நீதி 29:6 2) கர்த்தருக்குள் களி கூற வேண்டும் – சங் 33:1 3) கர்த்தருடைய நாமத்தை துதிக்க வேண்டும் – சங் 140:13 4) ஜெபிக்க வேண்டும் – சங் 34:17 5) மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் – நீதி 21:26 6) தேவனோடு சஞ்சரித்து கொண்டு இருக்க வேண்டும் – ஆதி 6:9 Read more…

நீதிமானின் அவயங்களின் சிறப்பு

  நீதிமானின் அவயங்களின் சிறப்பு  1) நீதிமானின் *சிரசின்* மேல் ஆசிர்வாதங்கள் தங்கும் – நீதி 10:6 2) நீதிமானின் *மனம்* பிரதியுத்தம் சொல்ல யோசிக்கும் – நீதி 15:28 3) நீதிமானின் *உதடுகள்* பிரியமானவைகளை பேச அறியும் – நீதி 10:32 4) நீதிமானின் *உதடுகள்* அநேகரை போஷிக்கும் – நீதி 10:21 5) நீதிமானின் *நாவு* சுத்த வெள்ளி – நீதி 10:20 6) நீதிமானின் *வாய்* Read more…

நீதிமானின் குடும்பத்தின் ஆசிர்வாதங்கள்

  நீதிமானின் குடும்பத்தின் ஆசிர்வாதங்கள் 1) நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறார் – சங் 14:5 2) நீதிமானுடைய சந்ததி அப்பத்துக்காக இரந்து திரியாது – சங் 37-25 3) நீதிமானுடைய சந்ததி விடுவிக்கபடும் – நீதி 11:21 4) நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூறுவான் – நீதி 23:24 5) நீதிமான்களுடைய பிள்ளைகள் பாக்கியவான்களாக இருப்பார்கள் – நீதி 20:7 6) நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் உண்டு Read more…

நீதிமான்

  நீதிமான்  கர்த்தரின் நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடிச்சுகமா யிருப்பான். நீதி 18 : 10 நாம் யாவரும் நீதிமானா க மாற வேண்டும். நாம் எப்படி நீதிமானாக மாற முடியும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். எப்படி நீதிமான்களாக மாறுவது ? 1. அவர் இரத்தத்தால்     கழுவப்படும்போது     நீதிமான்     ரோமர் 5 : 9 2. அவரால் அழைக்கப்     படும்போது நீதிமான்     ரோமர் 8 : 30 Read more…

நித்திய ஜீவன் யாருக்கு

 நித்திய ஜீவன் யாருக்கு 1) கர்த்தரை விசுவாசிக்கிறவனுக்கு – யோ 5:24 2) பரிசுத்தமாக்கபடுகிறவர்களுக்கு – ரோ 6:22,23 3) சோர்ந்து போகாமல் நற்கிரியை செய்கிறவர்களுக்கு – ரோ 2:7 4) வேத வசனத்தை ஆராய்கிறவனுக்கு – யோ 5:39 5) திருவிருந்தில் பங்கு பெறுகிறவனுக்கு – யோ 6:54,56