நெருக்கமான வேளைகளில் (நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன)
நெருக்கமான வேளைகளில் (நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன) சங்கீதம் 54:7 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார், என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது. 1.கர்த்தருக்குள்ளே நம்மை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் 1 சாமுவேல் 30:6 தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். 2. நெருக்கப்படும் Read more…