Category:

நலமாயிருக்கும்   உபாகமம் 5:29 அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும். Read more…

நம்பிக்கை முக்கிய வசனம்:  – மத்தேயு 9:29 1. நம்பிக்கையின் அவசியம் நம்பிக்கையில்லாமல் தேவனை  தரிசிக்க முடியாது (எபிரேயர் 11:6). நம்பிக்கை யோசனைகளை மாற்றுகிறது: சகல சூழ்நிலைகளிலும் Read more…

நன்மையால் திருப்தியாக்குவார் (சங்கீதம் 103) 1. பாவ மன்னிப்பு பெற்றவர்களுக்கு (சங் 103:3-5) 2. கர்த்தரை தேடுகிறவர்களுக்கு (சங். 34:10, மத் 6:33 3. ஆண்டவரில் அன்பு Read more…

  நன்மையால்  வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டு கிறீர். உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது. சங் 65 : 11. அவர் கொடுக்கும் நன்மை எப்படிப்பட்டது? 1. Read more…

  நல்லதல்ல  கொல்லுகிறவன்  நல்லதல்ல, நல்லதல்ல என்பான். போய்விட்ட பின்போ மெச்சிக்கொள் வான். நீதி 20 : 14 இந்தக் குறிப்பில் நல்லதல்ல என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி Read more…

 நன்மை யாருக்கு செய்ய வேண்டும் 1) நம்மை பகைக்கிறவர்களுக்கு – மத் 5:44 2) சத்துருக்களுக்கு – லூக் 6:35 3) நன்றி இல்லாதவர்களுக்கு – லூக் Read more…

 நல்ல பிள்ளைகள் 1) துதிக்கும் பிள்ளை – சங் 8:2, மத் 21:16,15 2) மனந்திரும்பின பிள்ளை – மத் 18:3 3) கீழ்ப்படிகிற பிள்ளை – Read more…

 நல்ல தீர்மானம் 1) கெட்ட குமாரன் செய்த தீர்மானம் – லூக் 15:18-20  2) தானியேல் செய்த தீர்மானம் – தானி 1:4-8   3) தாவீது Read more…

  நல்ல மத்தேயு 7:17,18 அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.  18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் Read more…

  நம்மை பரிசுத்தபடுத்துபவை  1) வேத வசனம் – யோ 17-17 2) தேவனுடைய ஆவி – 1 கொரி 6-11 3) இயேசுவின் இரத்தம் – Read more…