நன்மையால் திருப்தியாக்குவார்

நன்மையால் திருப்தியாக்குவார் (சங்கீதம் 103) 1. பாவ மன்னிப்பு பெற்றவர்களுக்கு (சங் 103:3-5) 2. கர்த்தரை தேடுகிறவர்களுக்கு (சங். 34:10, மத் 6:33 3. ஆண்டவரில் அன்பு கூறுகிறவர்களுக்கு (ரோமர் 8:28 4. ஜெபிக்கிறவர்களுக்கு மத் 7:11. 1 நாளா 4:10) 5. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு (சங். 84:11)

நன்மையால்

  நன்மையால்  வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டு கிறீர். உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது. சங் 65 : 11. அவர் கொடுக்கும் நன்மை எப்படிப்பட்டது? 1. அவர் கொடுக்கும்     நன்மை சகல நன்மை     கள். 1 தீமோ 6 : 17 2. அவர் கொடுக்கும்     நன்மை மிகுந்த     மிகுந்த நன்மைகள்     பிர 9 : 18 3. அவர் கொடுக்கும்     நன்மை விசேஷித்த     நன்மை.     எபி 11 Read more…

நல்லதல்ல

  நல்லதல்ல  கொல்லுகிறவன்  நல்லதல்ல, நல்லதல்ல என்பான். போய்விட்ட பின்போ மெச்சிக்கொள் வான். நீதி 20 : 14 இந்தக் குறிப்பில் நல்லதல்ல என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி , எவைகளெல் லாம் நல்லதல்ல , ஏழைகள் தகுதியல்ல என்பதைக் குறித்து சிந்திக்கலாம். எவைகள் நல்லதல்ல ? 1. மனுஷன் தனிமையா     யிருப்பது நல்லதல்ல     ஆதி 2 : 18 2. முகதாட்சிணியம்     பண்ணுவது நல்லதல்     ல. நீதி 18 : Read more…

நன்மை யாருக்கு செய்ய வேண்டும்

 நன்மை யாருக்கு செய்ய வேண்டும் 1) நம்மை பகைக்கிறவர்களுக்கு – மத் 5:44 2) சத்துருக்களுக்கு – லூக் 6:35 3) நன்றி இல்லாதவர்களுக்கு – லூக் 6-35 4) துரோகிகளுக்கு – லூக் 6:35 5) தரித்தரருக்கு – மாற் 14:7 6) விதவைக்கு – யோபு 24:21 7) செய்யத்தக்கவர்களுக்கு – நீதி 3:27 8) விசுவாச குடும்பத்தார்க்கு – கலா 6:10 9) உபதேசிக்கிறவர்களுக்கு (ஊழியர்களுக்கு) Read more…

நல்ல பிள்ளைகள்

 நல்ல பிள்ளைகள் 1) துதிக்கும் பிள்ளை – சங் 8:2, மத் 21:16,15 2) மனந்திரும்பின பிள்ளை – மத் 18:3 3) கீழ்ப்படிகிற பிள்ளை – ஆதி 28:7, எபேசு 6:1-3 4) பிரியமான பிள்ளை – எபேசு 5:1 5) தேவ சமுகத்தில் வளரும் பிள்ளை – 1 சாமு 2:21 6) சத்தியத்தில் நடக்கும் பிள்ளை – 3 யோ:4 7) வெளிச்சத்தின் பிள்ளை (சாட்சி) Read more…

நல்ல தீர்மானம்

 நல்ல தீர்மானம் 1) கெட்ட குமாரன் செய்த தீர்மானம் – லூக் 15:18-20  2) தானியேல் செய்த தீர்மானம் – தானி 1:4-8   3) தாவீது செய்த தீர்மானம் – சங் 17:3  4) யாக்கோபு செய்த தீர்மானம் – ஆதி 28:20-22   5) சகேயு செய்த தீர்மானம் – லூக் 19:8  6) பவுல் செய்த தீர்மானம் – அப்போ 20:3

நல்ல

  நல்ல மத்தேயு 7:17,18 அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.  18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.  1.நல்ல வழி எரேமியா 6:16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று Read more…

நம்மை பரிசுத்தபடுத்துபவை

  நம்மை பரிசுத்தபடுத்துபவை  1) வேத வசனம் – யோ 17-17 2) தேவனுடைய ஆவி – 1 கொரி 6-11 3) இயேசுவின் இரத்தம் – எபி 13-12 4) உபதேசம் – யோ 15-3 5) சிட்சை (பாடுகள்) – எபி 12-10 6) தேவபயம் – ஏசா 8-13 7) சுத்திகரிப்பு – 2 தீமோ 2-21 8) பலிபிடத்தை தொடுவதால் (பலிபிடம் = ஜெபம், Read more…

நம்மை கர்த்தர் ஏன் தெரிந்துக்கொண்டார்?

 நம்மை கர்த்தர் ஏன் தெரிந்துக்கொண்டார்? 1.நாம் இரட்சிப்படையும்படிக்கு தெரிந்து கொண்டார் 2 தெச 2:13 2. நாம் அவருக்கு சொந்தமாயிருக்கும்படிக்கு தெரிந்து கொண்டார் உபா 7:6 3. நாம் அவருடைய சுதந்திரமாகும்படி தெரிந்து கொண்டார் எபேசியர் 1:12 4.நாம் விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக தெரிந்து கொண்டார் யாக்கோபு 2:5 5.நாம் ஆவிக்குரிய கனிகளால் நிறைந்தி ருக்கும்படி தெரிந்துக்கொண்டார் கொலோ 3:12-14 6. நாம் ஊழியம் செய்யும்படி தெரிந்து கொண்டார் 2 நாளாகமம் Read more…

நம்முடைய தேவன் எப்படிபட்டவர்?

 நம்முடைய தேவன் எப்படிபட்டவர்?  1. நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்  ( சங்கீதம் 115 : 3 ) Our God is in heaven – Psalms 115:3 2. நம்முடைய தேவன் பட்சிக்கிற             அக்கினியாயிருக்கிறாரே. ( எபிரெயர் 12 : 29 ) Our “God is a consuming fire.” – Hebrews 12:29 3. நம்முடைய Read more…