கர்த்தர் தாங்குவார்

கர்த்தர் தாங்குவார் சங்கீதம் 37:17 துன்மார்க்கருடைய புயங்கள் முறியும், நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். 1. விழுகையில் கர்த்தர் தாங்குகிறார் சங்கீதம் 37:23,24 நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 24. அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை, கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 2. வியாதியாய் இருக்கிறவனை கர்த்தர் தாங்குகிறார் சங்கீதம் 41:1,3 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான், தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். படுக்கையின்மேல் Read more…

யோவான் ஸ்நானன்

யோவான் ஸ்நானன் 1) பிறப்பதற்கு முன்பு இவரை குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது – ஏசா 40:3, மல்கி 4:5,6 2) ஜனங்களை பிரியப்படுத்த பிரசங்கம் செய்கிறவர் அல்ல (கோடரியானது மரங்கள் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது, நல்ல கனி கொடாத மரம் எல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்) – லூக் 3:9 3) அலங்கார வஸ்திரம் தரிக்காதவன் என்று இயேசு சாட்சி கொடுத்தார் – லூக் 7:25 4) தேவனால் Read more…

பகைக்க கூடாது – யாரை

பகைக்க கூடாது – யாரை 1) சகோதரனை/சகோதரியை – லேவி 19:17 2) நீதிமானை – சங் 34:12 3) நல்லோரை – 2 தீமோ 3:3 4) கர்த்தரை – நியாதி 5:31 5) தரித்திரனை – நீதி 14:20 6) உத்தமனை – நீதி 29:10 7) கடிந்து கொள்கிறவனை – ஆமோஸ் 5:10 8) ஒருவரை ஒருவர் – தீத்து 3:3

ஸ்திரிகள் செய்யக் கூடாதது (தீமோத்தேயு)

ஸ்திரிகள் செய்யக் கூடாதது (தீமோத்தேயு) 1) மயிரை பின்ன கூடாது – 1 தீமோ 2:9 2) பொன்னால் (தங்கத்தால்) தங்களை அலங்கரிக்க கூடாது – 1 தீமோ 2:9 3) முத்துக்களால் தங்களை அலங்கரிக்க கூடாது – 1 தீமோ 2:9 4) விலையேறப் பெற்ற வஸ்திரத்தால் தங்களை அலங்கரிக்க கூடாது – 1 தீமோ 2:9 5) உபதேசம் பண்ணக் கூடாது – 1 தீமோ 2:12 Read more…

வீட்டில் இருக்ககூடாதது

வீட்டில் இருக்ககூடாதது 1) சண்டை – நீதி 21:9, 25-24 2) மற்றவர்கள் பொருட்கள் – யோசுவா 7:21 3) கபடம் (நமக்கு தீங்கிழைக்க முற்படுகிறவர்கள் மேல் யாதொரு கசப்பு, வைராக்கியம் இன்றி கபடற்றவர்களாய் இருத்தல்) – ஏரே 5:27 4) அக்கிரமம் – யோபு 22:23 5) சாபம் – நீதி 3:33 6) பாவம் – ஆதி 4:7 7) பொருளாசை (வீட்டை பொருட்களால் நிரப்புதல்) – Read more…

ஜாக்கிரதையாயிருங்கள்

ஜாக்கிரதையாயிருங்கள் ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.    1.ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள் 1 பேதுரு 4:7 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.    சமாதானத்தோடு ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ள ஜாக்கிரதையாயிருங்கள் எபேசியர் 4:3 சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.    3.அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2 பேதுரு 3:14 ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் Read more…

தேவன் எப்படி அழைக்கிறார்

தேவன் எப்படி அழைக்கிறார் 1) வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களை – மத் 11:28 2) ஓ தாகமாயிருக்கிறவர்களே – ஏசா 55:1 3) பணம் இல்லாதவர்களே – ஏசா 55:1 4) என் பிள்ளைகளே – யோ 21:5,10 5) என் பிரியமே – உன் 2:10 6) என் பிதாவினால் ஆசிர்வதிக்கபட்டவர்களே – மத் 25:34  

நீதிமான்களின் எதிர்காலம்

நீதிமான்களின் எதிர்காலம் 1) பனையை போல செழிப்பான் – சங் 92:12 2) கேதுருவை போல வளருவான் – சங் 92:12 3) வேர் அசையாது – நீதி 12:3 4) சுகமாயிருப்பான் – நீதி 18:10 5) ஒருவரும் அசைக்க முடியாது – நீதி 10:30 6) கொம்புகள் உயர்த்தப்படும் – சங் 75:10 7) பேர் புகழ் பெற்று விளங்கும் – நீதி 10:7 8) இக்கட்டினின்று Read more…

இருதயம்

இருதயம் 1) தாவீது → சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் – சங் 51:10 2) சாலமோன் → எல்லா காவலோடும் உன் இருதயத்தை காத்துக் கொள் – நீதி 4:23 3) யாக்கோபு → உங்கள் இருதயத்தில் கசப்பு, வைராக்கியம், விரோதம் இருக்க கூடாது – யாக் 3:14 4) பேதுரு → சுத்த இருதயத்தோடு ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு கூறுங்கள் – 1 பேதுரு 1:22 5) Read more…

யாக்கோபிடம் காணபட்ட நல்ல குணங்கள்

யாக்கோபிடம் காணபட்ட நல்ல குணங்கள் 1) பெற்றோர்க்கு கீழ்படிந்தவன- ஆதி 28:7 2) தேவ தரிசனம் கண்டவன் – 28:12-16 3) பொருத்தனை செய்தவன் – ஆதி 28:22 4) மற்றவர்கள் நலத்தை விசாரித்தான் – ஆதி 29:6 5) இவன் நிமித்தம் மற்றவர்கள் ஆசிர்வதிக்க பட்டார்கள் – ஆதி 30:27 6) குணசாலி – ஆதி 25:27 7) தேவன் யாக்கோபுடன் இருந்தார் – 31:42,5 8) பொறுமை Read more…