தனி ஒருவன்

தனி ஒருவன் 1) மாம்ச மலையான கோலியாத்தை எதிர்க்க ஒருவரும் முன் வராத போதும் ஒற்றை கல்லை வைத்து வீழ்த்திய தாவீது தனி ஒருவன் தான். (1 சாமுவேல்:17) 2) ஊரெல்லாம் 30 நாட்கள் தரியு ராஜாவை வணங்க கட்டளை பிறப்பித்த போது முதிர் வயதிலும் மூன்று வேளை முழங்கால் படியிட்டு தேவனை தொழுகை செய்து Read more…

தேவனுடைய பிள்ளைகளகளுக்கு உதவி செய்து ஆசிர்வாதத்தை பெற்றவர்கள்

தேவனுடைய பிள்ளைகளகளுக்கு உதவி செய்து ஆசிர்வாதத்தை பெற்றவர்கள் (ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தால் கூட அதன் பலனை அடையாமல் போகான் (மாற் 9-41) → 1) ஆபிரகாம் தேவனுடைய பிள்ளைகளை ஏற்றுக் கொண்டு உபசரித்தார் (ஆதி 18:1-10) தேவனுடைய பிள்ளைகளை உபசரித்தன் மூலம் கர்த்தர் அவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையை கட்டளையிட்டார். 2) லோத்து தூதர்களுக்கு Read more…

நாளை (Tomorrow)

நாளை (Tomorrow) 1) நாளை நடப்பது நமக்கு தெரியாது – லூக் 12:20 (நாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கை கிடையாது. ஐஸ்வரியவானை பார்த்து இயேசு சொன்னார் மதிகேடனே இந்த ராத்திரியில் உன் ஆத்மா உன்னிடத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டால்) 2) நாளைய தினத்தை குறித்து பெருமை பாராட்டாதே – நீதி 27:1 (நாளை அதை Read more…

இயேசு ஏன் வந்தார்

இயேசு ஏன் வந்தார் 1. தம் ஜீவனை கொடுக்கவே இயேசு வந்தார் மத்தேயு 20:20-28 மாற்கு 10:45 யோவான் 10:11,15 லூக்கா 23:46 1 யோவான் 3:16 2. நம் ஜீவனை இரட்சிக்கவே இயேசு வந்தார் லூக்கா 9:49-56 மத்தேயு 18:11 லூக்கா 19:10 யோவான் 3:17 1 தீமோத்தேயு 1:15 3. நித்திய ஜீவனை Read more…

கர்த்தருடைய தூதன் செய்த திருப்பணிகள்

கர்த்தருடைய தூதன் செய்த திருப்பணிகள் 1. யோசேப்பைச் சந்தித்தல் மத்தேயு 1:20 மத்தேயு 1:24 மத்தேயு 2:13,19 2. மரியாளைச் சந்தித்தல் லூக்கா 1:26,28 லூக்கா 1:30 லூக்கா 1:35,38 3. மேய்ப்பர்களைச் சந்தித்தல் லூக்கா 2:9,10 4. சகரியாவைச் சந்தித்தல் லூக்கா 1:11,19 (11-23)

கிருபை பெற்றவள்

கிருபை பெற்றவள் , ஆசீர்வதிக்கப்பட்டவள் லூக்கா 1:27-31; ஏசா 7:14 கிருபை பெற்றவள் , ஆசீர்வதிக்கப்பட்டவள கிருபை எதற்காக கொடுக்கப்படுகிறது இயேசுவை சுமக்க அன்று வார்த்தையாய் இருந்து மாம்சமாய் மாறின இயேசுவை மரியாள் சுமந்தாள் (யோவா 1:1,14) இன்று வார்த்தையாய் இருக்கும் இயேசுவை நாம் சுமக்க வேண்டும் (அவரது வார்த்தையை) மத் 11:29-30 (அவரது நுகம் Read more…

அவர் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்

அவர் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? (மத் 1:23) 1. மன்னிக்கும் தேவன் (சங்.130:4, ஏசா 55:7, யோவான் 8:3-11) 2. சமகதானத்தின் தேவன் ரோம 16:20. யோவான் 14:27, யோபு 34:30) 3. வல்லமையுள்ள தேவன் (ஏசா 9:6,மத்9:27-30) 4. ஐசுவரியத்தின் தேவன் (பிலி 4:19, நீதி 10:22, 2 கெரி 8:9 5. Read more…

உன் விசுவாசம் உன்னை இரட்சிக்கும்

உன் விசுவாசம் உன்னை இரட்சிக்கும் லூக்கா 18:3) 1. விசுவாசத்திற்காகப் போராடு (யூதா3.ஆதி39:9 2 விசுவாசத்தைக் காத்துக் கொள் (2 தீமோ 4:7. மாற் 10:52) 3. விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவளாயிரு (தீத்து 1:14, மத் 14:25-31) 4 விசுவாசத்தில் மாதிரியாயிரு (1 தீமோ 4:12. 2 தீமோ 1:5) 5. விசுவாசத்தைப் பேசு மாற் 11:23.1 Read more…

உண்மையாயிரு

உண்மையாயிரு வெளி 2:10) 1. பரிபூரண ஆசீர்வாதங்கள் கிடைக்கும் (நீதி 28:20, நெகே 9:8. ஆதி24:1 2. கர்த்தருடைய வீட்டில் பங்கு (சங் 101:6. சங்.1:5,அப். 5:1-6) 3. உயர்வு உண்டு மத் 25:21. ஆதி 41:41-43) 4. எஜமானனுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி மத் 25:23. அப் 20:24) 5. ஜீவ கிரீடம் கிடைக்கும் வெளி Read more…