கர்த்தர் யாருக்கெல்லாம் ஆகாரம் கொடுக்கிறார்
1) மிருக ஜீவன்களுக்கு – சங் 147:9
2) கூப்பிடுகிற காக்கை
குஞ்சுகளுக்கு – சங் 147:9
3) கடலில் உள்ள
திமிங்கிலங்களுக்கு – சங் 104:26,27
4) பால சிங்கங்களுக்கு – சங் 104:21
5) எல்லா ஜீவன்களுக்கும் –
சங் 145:15
6) மாம்ச தேகமுள்ள யாவருக்கும் –
சங் 136:25
7) பசியாக இருப்பவர்களுக்கு –
சங் 146:7
8) கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு –
சங் 111:5
9) ஆலயத்தில் இருப்பவர்களுக்கு –
மல்கியா 3:10