பரிசுத்த ஆவியானவரும், அவருடைய ஜனங்களும்
விசுவாசிகளாகிய நம் ஓவ்வொருவருக்கும் இயேசுதான் மாதிரி
இயேசு
- இயேசு பரிசுத்த ஆவியினால் பிறந்தார். லூக்கா 1: 35
- இயேசு ஆவியிலே பெலன் கொண்டு வளர்ந்தார். லூக்கா 2: 40
- இயேசு பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தார்.லூக்கா 3: 22
- இயேசு பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே ஊழியம் செய்தார். அப்போஸ்தலர் 10: 38
- பரிசுத்த ஆவியினாலே இறந்தார். நித்திய பலி. எபிரெயர் 9: 14
- இயேசு பரிசுத்த ஆவியினாலே உயிர்ப்பிக்கப் பட்டார்.ரோமர் 8: 11
- இயேசு பரிசுத்த ஆவியினாலே எடுத்துக் கொள்ளப்பட்டார். அப்போஸ்தலர் 1: 9
விசுவாசிகள்
- நாம் பரிசுத்த ஆவியினால் பிறக்கிறோம். யோவான் 3: 8
- நாம் பரிசுத்த ஆவியிலே வளர்கிறோம். எபேசியர் 4: 15
- நாம் பரிசுத்த ஆவியினாலே நிறைந்திருக்கிறோம். எபேசியர் 5: 18
- நாம் பரிசுத்த ஆவியினாலே ஊழியம் செய்கிறோம். அப்போஸ்தலர் 8: 29;13: 2
- நாம் பரிசுத்த ஆவியினாலே இறக்கிறோம். அப்போஸ்தலர் 7: 55
- நாம் பரிசுத்த ஆவியினாலே உயிர்ப்பிக்கப் படுகிறோம். ரோமர் 8: 11
- நாம் பரிசுத்த ஆவியினாலே எடுத்துக் கொள்ளப் படுகிறோம். வெளிப்படுத்தின 4: 2