மறுபடியும் பிறத்தல் (புது சிருஷ்டி)


மறுபடியும் பிறத்தல் (புது சிருஷ்டி) 2 கொரி 5:17-18; யோக்வா 3:3

பாவம் மனித இயல்பை சீர்கெட வைத்தது  The corruption of human nature.

யோவான் 3:6 

  • மாம்சத்தினால் பிறப்பது மாம்சம்;
  • ஆவியினால் பிறப்பது ஆவி.

ரோமர் 8:7-8 

  • வசன.7 மாம்சம் தேவனுக்கு பகை
  • வசன.8 மாம்சும் தேவனுக்கு பிரியமாய் இருக்க விடாது

மறு பிறப்பு இல்லாமல் பரலோகம் இல்லை.

  • யோவான் 3:3

மறுபடியும் பிறந்தவர்கள்

  • யோவான் 1:13  தேவனால் பிறந்தவர்கள்
  • 1 பேதுரு 1:3  இயேசுவால் பிறந்தவர்கள்
  • கிறிஸ்துவால் பிறந்தவன்.
  • 1 யோவான் 2:29 நீதி செய்கிறவன்
  • தீத்து 3:5 ; யோவான் 3:6 ஆவியினால் பிறந்தவன்

எதினால் பிறப்பித்தார்

  • யாக்கோபு 1:18; 1 பேதுரு 1:23 வசனத்தினால்

எதற்காக ஜெநிப்பித்தார்

  • 1 பேதுரு 1:3 உயிர்த்தெழுதலின் நம்பிக்கைக்கு
  • ஏசாயா 43:7 தேவனுடைய மகிமைக்காக
  • எபேசியர் 2:10  நறுக்கிரியைகளை செய்வதற்கு
  • எசேக்கியேல் 36:26 புதிய இருதயம் உடையவர்களாக இருக்க
  • எசேக்கியேல் 11:19 புதிய ஆவியை பெற்றுக் கொள்வதற்கு
  • 2 பேதுரு 1:4  தெய்வீக சுபாவத்தை பெறுவதற்கு நான் தூங்கி எழுந்து வந்து எப்ப தான்
  • ரோமர் 7:6 புதிய ஊழியம் செய்வதற்கு

மறுபடியும் பிறந்தவனின் பெயர்கள்

  • எபேசியர் 4:24; எபேசியர் 4:24 ; கொலோசெயர் 3:10
  • புதிய மனுஷன்
  • ரோமர் 7:22; 2 கொரிந்தியர் 4:16  உள்ளான மனுஷன்
  • உபாகமம் 30:6 ; ரோமர் 2:29 ; கொலோசெயர் 2:11 ஆவிக்குரிய யூதல்

மறுபடியும் பிறந்தவன்

  • ரோமர் 7:22 வேதத்தில் பிரியமாய் இருப்பான்
  • 1 யோவான் 5:1 இயேசுவையே நம்பி இருப்பான்
  • 1 யோவான் 2:29 நீதியை நடப்பிப்பான் .
  • 1 யோவான் 4:7 யாவரிடமும் அன்பாய் இருப்பாள்
  • யோவான் 3:8 மறைந்திருப்பான்
  • 1 யோவான் 5:1,18 தன்னை காத்துக் கொள்வார்
  • 1 யோவான் 3:9 பாவஞ்செய்யமாட்டான்.
  • 1 யோவான் 5:4 உலகத்தை ஜெயிப்பான்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *