விசுவாச துரோகம் 2 தெச 2:3 – லூக்கா 18:8
பிசாசின் நோக்கம்
- விசுவாச துரோகம் ஏற்படுத்துவது
ஏன் இதை செய்கிறான்
- இது நிறைவெறினால் மட்டுமே அவன் உலகை நேரடியாக ஆள முடியும்
விசுவாச துரோகம் என்றால் என்ன?
தேவனை நிராகரித்தல்:
நன்மையை பெற்றுக்கொண்டு விட்டு விலகுவது
- பசி மற்றும் தாகம் காரணமாக: யாத்தி 15:23-24;16:2-3; எண் 11:4-6; எண் 20:2-5.
- விக்கிரகாராதனை காரணமாக: யாத்தி 32:1-6; எண் 25:1-3.
- பயம் மற்றும் அவநம்பிக்கை காரணமாக: எண் 13:31-33;14:1-4.
- எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி காரணமாக: எண் 16:1-3.
சத்தியத்தை நிராகரித்தல்:
வேதாகமத்தில் உள்ள சத்தியத்தை அறிந்தும்கூட அதை வேண்டுமென்றே மறுதலிப்பது.
- சத்தியத்தை அறிந்தும் பாவம் செய்வது – எபி. 10:26-27
- சத்தியத்தை அறிந்த பின்பு விலகுதல் – 2 பேது 2:20-21
- சத்தியத்தை பொய்யாக்குதல் – ரோமர் 1:18-25
- ஒளியை அறிந்தும் இருளை விரும்புதல் – யோவான் 3:19-20
- சத்தியத்தை நேசிக்க மறுப்பதால் தீர்ப்பு – 2 தெச 2:10-12
பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துதல்:
பரிசுத்த ஆவியானவர் உள்ளுக்குள் இருந்து போதித்தாலும், அதை நிராகரித்து பாவத்தில் மூழ்குவது.
- ஆவியை துக்கப்படுத்துவது – எபே 4:30
- ஆவியை அணைப்பது – 1 தெச 5:19
- மாம்ச ஆசையைத் தேர்வு செய்வது – கலா 5:16-17
- ஆவிக்கே எதிர்த்து நடப்பது – அப் 7:51
பின்வாங்குதல்:
ஒரு காலத்தில் விசுவாசத்தில் உறுதியாக இருந்தவர்கள், பின்னர் விசுவாசத்தை விட்டு விலகி, பழைய உலக வாழ்விற்கு திரும்புவது.
- விசுவாசத்தில் இருந்து விலகுவது – 1 தீமோ 4:1
- மீண்டும் பாவத்தில் விழுவது – 2 பேது 2:20-22
- முதல் அன்பை விட்டுவிடுதல் – வெளி 2:4-5
- சீஷர்கள் பின்வாங்குதல் – யோவான் 6:66
- உலக ஆசைக்காக விலகுவது – 2 தீமோ 4:10
- மீண்டும் சிலுவை அறைதல் – எபி 6:4-6
- பின்வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை – எபி 10:38-39
விசுவாசத்தில் இருந்து விலகிய நபர்கள்
- தேமா – உலக ஆசை காரணமாக விலகினான்.
- 2 தீமோத்தேயு 4:10
- சவுல் – கட்டளைக்குக் கீழ்ப்படையாமல் பின்வாங்கினான்.
- 1 சாமுவேல் 15:11, 26
- யூதாஸ் – பேராசை காரணமாக துரோகம் செய்தான்.
- மத்தேயு 26:14-16; 27:3-5
- அனனியாவும் சப்பீராவும் – பொய் சொல்லி பரிசுத்த ஆவிக்கு எதிரானார்கள்.
- அப்போஸ்தலர் 5:1-11
- இமேனேயும் அலெக்சாந்தரும் – விசுவாச கப்பலை உடைத்தார்கள்
- 1 தீமோத்தேயு 1:19-20