கிறிஸ்துவின் வருகையில் நாம் எப்படி இருக்கவேண்டும்


 

 கிறிஸ்துவின் வருகையில் நாம் எப்படி இருக்கவேண்டும்

அந்த நாள் அந்த நாழிகை: 

இதோ சீக்கிரமாய்

வருகிறேன் : 

வெளி : 22 : 7, 12, 20

அந்த நாள் அந்த நாழிகை : மத் : 24 : 36

1. விழித்திருக்க

    வேண்டும்:  மத் : 24:42

    மத் : 25:13 : லூக் 21:36

    மாற்கு : 13 : 35–37

    1 கொரி : 15 : 34:

2. ஆயுத்தமாக இருக்க

    வேண்டும் : மத் : 24:44

    மத் : 25 : 10 ஆமோஸ் :

    4 : 12 :  வெளி : 19 ; 7

    மாற்கு : 1 : 2: சங்: 9:7

3. ஜாக்கிரதையாக ட்

    இருக்க வேண்டும் :

    2 பேது : 3 : 14.

    நீதி : 11 : 27 : 22 : 29

    ரோமர் : 12 : 11

    எபேசியர் 4 : 3 1 தீமோ

    4 : 13. 2 தீமோ 2 : 15

    2 பேது:1:5.வெளி:3:19

4. எச்சரிக்கையாக

    இருக்கவேண்டும் : 

    மாற்கு : 13 : 33 : 3 : 5

    மாற்கு : 13 : 22, 23

    லூக்கா : 21 : 34 : 

    அப் : 20 : 28–30

5. தெரிந்து கொள்ள

     பட்டவர்களாக 

    இருக்கவேண்டும் :

    மத் : 24 : 31. சங்: 4:3

    2 தீமோ : 2 : 10

    தீத்து : 1 : 3

6. காத்திருக்க 

    வேண்டும் : 

    2 பேதுரு 3 : 12

    வெளி 22 : 20

S. Daniel Balu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *