கர்த்தர் யாரை நினைத்தார்
1) நோவாவையும், பேழையிலிருந்த சகல மிருகங்களையும் – ஆதி 8:1
2) ஆபிரகாமை – ஆதி 19:29
3) நெகேமியாவை – நெக – 13:14
4) ராகேலை – ஆதி 30:22
5) அன்னாளை – 1 சாமு 1:19
6) சிம்சோனை – நியாதி 16:28
7) கள்ளனை – லூக் 23:42
8) இஸ்ரவேல் புத்திரரை – யாத் 2:23-25
கர்த்தர் யாரை நினைப்பார்
1) சிறுமையானவர்களை – சங் 40:17
2) எளிமையானவர்களை – சங் 40:17
3) கீழ்படிகிறவர்களை – ஆதி 8:1
4) ஜெபிக்கிறவர்களை – 1 சாமு 1:11