ஜெபிக்காதவர்களின் பரிதாப நிலை???


ஜெபிக்காதவர்களின் பரிதாப நிலை???

👉A. கர்த்தருக்கு விரோதமாய் பாவம செய்கிறார்கள். ( 1 சாமுவேல்:12:23)

👉B. இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக

நிற்கப்பாத்திரவான்களாக முடியாமல் போகிறார்.  (லூக்கா 21:36,34-35)

👉C. இயேசு கிறிஸ்துவின் வருகையில் கைவிடப்படும் நிலைக்கு  தள்ளப்படுகிறார்கள் (மாற்கு 13:33, 32, 35-37)

👉D. சோதனைகளுக்கு உட்பட்டு விடுகிறார்கள் (மாற்கு 14:38)

👉E. விசுவாசத்தையும் ஜெபத்திற்கான பதிலையும் இழந்து   விடுகிறார்கள். (லூக்கா 18:1,7-8)

👉F. பரலோக பிதாவின் சித்தத்தை செய்து  முடிப்பதற்கு தேவனால் அருளப்படும் பலத்தை இழக்கிறார்கள் ( லூக்கா 22:42-44)

👉G. இன்னும் சிறைச்சாலையில் அடைப்பட்டு கட்டப்பட்டு விடுதலை அற்று இருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 16:24-25)

👉H.  கர்த்தர காண்பிக்கும் தரிசனத்தை  இழக்கிறார்கள் தேவ சித்தத்தை அறிய முடியாமல் போகிறார்கள் (அப்போஸ்தலர் 11:5)

👉I. சொஸ்தமடையாமல் போகிறார்கள் (யாக்கோபு:5:16) 1 பேதுரு:4:7

 

எபேசியர் 6:18) ( 1 தீமோ:2:1-3) (அப்::9:11)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *