ஆவிக்குரிய பெலன்
1) கர்த்தரை துதிப்பதன் மூலம் – சங் 84:4-7
2) ஊக்கமான ஜெபத்தின் மூலம் – யாக் 5:16
3) ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பதின் மூலம் – யாக் 5:16
4) விசுவாசத்தின் மூலம் – எபி 11:33,34
5) கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதினால் – நெகே 8:10
6) கர்த்தரை பாடுவதன் மூலம் – சங் 81:1
7) சோர்ந்து போகாமல் இருத்தல் மூலம் – நீதி 24:10
8) சிலுவையை பற்றிய உபதேசம் மூலம் – 1 கொரி 1:18
9) பரிசுத்தம் மூலம் – யோபு 17:9
10) அமரிக்கை மூலம் – ஏசா 30:15
11) நம்பிக்கை மூலம் – ஏசா 30:15
12) கர்த்தருக்கு காத்திருப்பதன் மூலம் – ஏசா 40:31
13) வேத வசனம் நம்மில் நிலைத்திருப்பதின் மூலம் – 1 யோ 2:14
14) இரட்சிப்பினால் – சங் 140:7
15) பரிசுத்த ஆவியினால் – அப் 1:8
16) வசனத்தை கை கொள்ளுதல் மூலம் – சங் 19:1
17) கடின உபதேசம் மூலம் – எபி 5:12-14
18) ஞானத்தினால் – நீதி 24:5
19) கிருபையின் மூலம் – 2 தீமோ 2:1
20) வேத வசனம் – எபேசி 6:10
21) சுவிசேஷம் – ரோ 1:16
22) நமது வழிகளை கர்த்தருக்கு முன்பாக நேராக்கும் போது – 2 நாளா 27:6
23) கர்த்தர் நமது பெலன் – சங் 18:1