ஆவிக்குரிய பெலன்


ஆவிக்குரிய பெலன்

1) கர்த்தரை துதிப்பதன் மூலம் – சங் 84:4-7

2) ஊக்கமான ஜெபத்தின் மூலம் – யாக் 5:16

3) ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பதின் மூலம் – யாக் 5:16

4) விசுவாசத்தின் மூலம் – எபி 11:33,34

5) கர்த்தருக்குள்  மகிழ்ச்சியாயிருப்பதினால் – நெகே 8:10

6) கர்த்தரை பாடுவதன் மூலம்  – சங் 81:1

7) சோர்ந்து போகாமல் இருத்தல் மூலம் – நீதி 24:10

8) சிலுவையை பற்றிய உபதேசம் மூலம் – 1 கொரி 1:18

9) பரிசுத்தம் மூலம் – யோபு  17:9

10) அமரிக்கை மூலம்  – ஏசா 30:15

11) நம்பிக்கை மூலம் – ஏசா 30:15

12) கர்த்தருக்கு காத்திருப்பதன் மூலம் – ஏசா 40:31

13) வேத வசனம் நம்மில் நிலைத்திருப்பதின் மூலம் – 1 யோ 2:14

14) இரட்சிப்பினால்  – சங் 140:7

15) பரிசுத்த ஆவியினால் – அப் 1:8

16) வசனத்தை கை கொள்ளுதல் மூலம் – சங் 19:1

17) கடின உபதேசம் மூலம் – எபி 5:12-14

18) ஞானத்தினால் – நீதி 24:5

19) கிருபையின் மூலம் – 2 தீமோ 2:1

20) வேத வசனம் – எபேசி 6:10

21) சுவிசேஷம் – ரோ 1:16

22) நமது வழிகளை கர்த்தருக்கு முன்பாக நேராக்கும் போது – 2 நாளா 27:6

 

23) கர்த்தர் நமது பெலன் – சங் 18:1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *