ஆராதனை எப்படி செய்ய வேண்டும்


 ஆராதனை எப்படி செய்ய வேண்டும்

1) பரிசுத்த அலங்காரத்துடன் – சங் 29:2

2) மகிழ்ச்சியுடன் – சங் 100:2

3) பயத்துடன் – சங் 2:11

4) பக்தியோடு – எபி 12:28

5) தேவனுக்கு பிரியமாய் – எபி 12:28

6) உத்தம இருதயத்தோடு – 1 நாள 28:9

7) உற்சாக மனதோடு – 1 நாள 28:9

8) முழு இருதயத்தோடு – உபா 10:12

9) முழு ஆத்துமாவோடு- யோசுவா 22:5

10) உண்மையாய் – யோசுவா 24:14

11) உத்தமுமாய் – யோசுவா 24:14

12) களிப்போடு – உபா 28:47

13) இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்து – சங் 116:13

14) ஆவியில் நிறைந்து – பிலி 3:3

15) ஆனந்த சத்தத்துடன் – சங் 100:2

16) ஸ்தோத்திர பலி செலுத்தி – சங் 116:17

17) அனுதினமும் – எபி 10:11

18) இடைவிடாமல் – தானி 6:20

19) இரவும் பகலும் – லூக் 2:37


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *