பேசக்கூடாத பேச்சுகள்
_மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்._
(மத்தேயு 12:36)
_தேவ பிள்ளைகளே, நியாயத்தீர்ப்பில் தப்பிக்க வேண்டுமானால் நாம் பேசும் வார்த்தைகள் கூட கிறிஸ்து இயேசுவுக்கு ஏற்றதாய் இருக்கவேண்டும்._
பரிசுத்த வேதம் போதிக்கும் “பேசக்கூடாத பேச்சுகள்”
1. பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது (யாக்கோபு 3:5)
2. மேட்டிமையான வார்த்தைகளை பேசக்கூடாது
(1 சாமுவேல் 2:3)
3. அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது
(1 சாமுவேல் 2:3)
4. வம்பு ்த்தைகளை பேசக்கூடாது
(சங்கீதம் 75:4)
5. அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது
(மத்தேயு 5:37)
6. கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது
(1 தீமோத்தேயு 4:7)
7. வீணான பேச்சுகளை பேசக்கூடாது
(மத்தேயு 12:36)
8. கடுஞ் சொற்களான வார்த்தைகளை பேசக்கூடாது (நீதிமொழிகள் 15:1)
9. நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாது (நீதிமொழிகள் 27:2)
10. நாம் செய்த காரியங்களை நாமே
புகழ்ந்து பேசக்கூடாது
. (நீதிமொழிகள் 20:6)
11. தீமையை பேசக்கூடாது
(யோபு 27:3)
12. துர்ச் செய்தியை பேசக்கூடாது
(எண்ணாகமம் 13:33)
13. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது
(எபேசியர் 5:4)
14. புத்தியீனமானவைகளை
பேசக்கூடாது (எபேசியர் 5:4)
15. யாரையும் பரியாசம் பண்ணிப்
பேசக்கூடாது (எபேசியர் 5:4)
16. யாரையும் சபித்தல் கூடாது
(யாக்கோபு 3:10)
17. மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது
(நீதிமொழிகள் 12:18)
18. இறுமாப்பான வார்த்தைகளை
பேசக்கூடாது
(யூதா 16)
19. கோள் செல்லுதல் கூடாது
(லேவியாகமம் 19:16)
20. நாவினால் புறங்கூறுதல் கூடாது
(சங்கீதம் 15:3)
21. பிரயோஜனமில்லாத வார்த்தைகளை
பேசக்கூடாது
(யோபு 15:3)
22. தர்க்கத்தை உண்டு பண்ணும்
வார்த்தைகளை பேசக்கூடாது
(யோபு 15: 3)
23. கபடான வார்த்தைகளை
பேசக்கூடாது (சங்கீதம் 120:2, 3)
24. கடினமான வார்த்தைகளை
பேசக்கூடாது (சங்கீதம் 94:4)
25. கசப்பான வார்த்தைகளை
பேசக்கூடாது (சங்கீதம் 64:4)
26. தகாத காரியங்களை பேசக்கூடாது
(1 தீமோத்தேயு 5:13)
27. மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்து
பேசக்கூடாது
(ரோமர் 2:1)
28. இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது
(1 தெசலேனிக்கேயர் 2:5)
29. பதற்றமுள்ள வார்த்தைகளை பேசக்கூடாது
(நீதிமொழிகள் 29:20)
30. தந்திரமான வார்த்தைகளை பேசக்கூடாது
(2 பேதுரு 2:3)
31. விரோதமான பேச்சுகளை
பேசக்கூடாது
(3 யோவான் 10)
32. மாயையைக் குறித்து பேசக்கூடாது
(சங்கீதம்144:8 )
33. ஆகாத சம்பாஷணைகள் கூடாது
(1 கொரிந்தியர் 15:3
34. பொய்யான வார்த்தைகளை
பேசக்கூடாது (சங்கீதம் 63:11)
35. கசப்பான வார்த்தைகளை
பேசக்கூடாது
(சங்கீதம் 54:4)
36. இச்சகம் பேச வேண்டாம்
(சங்கீதம் 12: 3)
37. கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள்
வாயிலிருந்து புறப்பட வேண்டாம்
(எபேசியர் 4: 29)
38. கள்ள நாவில் பேச வேண்டாம்
(சங்கீதம் 109: 2)
39. மாயையாய் பேச வேண்டாம்
( சங்கீதம் 144:8)
40. ஒருவருக்கொருவர் விரோதமாய்
பேசாதிருங்கள் (யாக்கோபு 4:11)
அப்படியானால் எதைத்தான் பேசவேண்டும்?
-
கர்த்தர் செய்த அதியசங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
(1 நாளாகமம் 16:9)
-
பிறனோடே உண்மையைப் பேசுங்கள்;
(சகரியா 8:16)
-
பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
(எபேசியர் 4:29)
-
ஞானத்தைப்பேசுங்கள்
(சங்கீதம் 49: 3)
-
யதார்த்தமாய் பேசுங்கள்
(சங்கீதம் 52: 3)
-
நீதியை பேசுங்கள்
(சங்கீதம் 58: 1)
-
கர்த்தருடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாக வெட்கப்படாமல் பேசுங்கள்
(சங்கீதம் 119: 46)
-
மேம்படான காரியங்களை பேசுங்கள்
(நீதிமொழிகள் 8: 6)
-
சுவிஷேசத்தை குறித்து பயப்படாமல் பேசுங்கள் (அப்போஸ்தலர் 18: 9)