கீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு

 கீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு 1) ஆபிரகாமுக்கு கீழ்படிந்த சாராள் – 1 பேது 3:5,6 2) பெற்றோர்க்கு கீழ்படிந்த யாக்கோபு – ஆதி 28:7-9 3) தேவனுக்கு கீழ்படிந்த ஆபிரகாம் – ஆதி 22:18 4) பெற்றோர்க்கு கீழ்படிந்த இயேசு – லூக் 2:51 5) குருவுக்கு கீழ்படிந்த சீஷன் – லூக் 5:5 6) எஜமானுக்கு கீழ்படிந்த பணியாளன் – யோ 2:5-7 7) ராஜாவுக்கு கீழ்படிந்த Read more…

கீலேயாத்

  கீலேயாத் 1 . கீலேயாத்- மலைப்பகுதி _கீலேயாத் குன்றுகளாகவும் மலைகளாகவும் அமைந்துள்ள ஒரு உயர் மலைப்பகுதி._  _கீலேயாத் மலையில் கிடைக்கும் தைலம்தான்_  2. கீலேயாத் தைலம் பிசின் தைலம் _சீத்திம் மரத்திலிருந்து கிடைப்பதும் பிசின்தான்.  தைலம் பிசு பிசு ன்னு இருப்பதால் பிசின் என்ற சொல். மருத்துவ குணம் வேறு வேறு._ 3.  கீலேயாத் என்ற பெயர் மனுஷனுக்கும் உள்ளது. யெப்தாவின் தகப்பன். _நியாயாதிபதிகள் 11: 11_ _கீலேயாத் Read more…

கீழ்க்கண்ட உலக காரியங்கள் தேவ பிள்ளைகளிடம் இருக்க கூடாது

 கீழ்க்கண்ட உலக காரியங்கள் தேவ பிள்ளைகளிடம் இருக்க கூடாது 1) உலக அன்பு – 1 யோ 2:15 2) உலக இச்சை – 1 யோ 2:17 3) உலக வேஷம் (உலகத்தாரை போல தாடி வளர்த்தல், முடி வெட்டுதல், உடை உடுத்துதல், etc.,) – 1 கொரி 7:31 4) உலக கவலை – மத் 13:22 5) உலகத்தின் ஆவி – 1 கொரி 2:12 Read more…

கீழ்படிதலுள்ள வாழ்க்கை

  கீழ்படிதலுள்ள வாழ்க்கை உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரிய வந்திருக்கிறது… (ரோ 16:19) கர்த்தருக்குள் யாருக்கு எதற்குக் கீழ்ப்படிய வேண்டும்? தேவனுக்குக் கீழ்ப்படியவேண்டும் (எபி 12:9; யாக் 4:7) அவரது கற்பனைகளுக்கு… (பிர 12:13)  திருவசனத்திற்கு… (எபே 5:24)  பரிசுத்த ஆவியானவருக்கு… (யோவா 16:8) ஊழியர்களுக்கு… (எபி 13:17) அதிகாரமுள்ளவர்களுக்கு… (ரோம 13: 1,2) தொழிலாளி எஜமானுக்கு… (தீத்து 2:9) பிள்ளைகள் பெற்றோருக்கு… (எபே 6:1)  விசுவாசிகள் ஒருவருக்கொருவர்… (எபே Read more…

கீர்த்தி எப்போது உண்டாகும்

 கீர்த்தி எப்போது உண்டாகும் சங்கீதம் 112:6 அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான், நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.  1. தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது கீர்த்தி உண்டாகும் யோசுவா 6:27  இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார். அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.  2. தன் ஜனத்திற்க்கு உண்மையுள்ளவனாய் இருக்கும் போது கீர்த்தி உண்டாகும் எஸ்தர் 9:4 மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான். அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று. இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் Read more…