சேனைகளின் கர்த்தர்

சேனைகளின் கர்த்தர் ஓசியா 12:5 கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன், யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம். 1. யுத்தம்பண்ணி நமக்கு ஆதராவாய் இருப்பார் ஏசாயா 31:4,5 கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார். 5.பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் Read more…

சேர்த்துகொள்ளுவேன்

 6.சேர்த்துகொள்ளுவேன் என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லா திருந்தால், நான் உங்களுக்குச் சொல்லி யிருப்பேன்: ஒரு ஸ்தலத்தை உங்களுக் காக ஆயுத்தப்பண்ண போகிறேன். நான் போய் உங்களுக் காக ஸ்தலத்தை ஆயுத்தபண்ணின பின்பு  , நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத் தில் சேர்த்துக்கொள் வேண். யோவா 14 : 1,2 வருகையின் அடையாளங்கள் 1. நோவாவின் காலத்தி     ல் Read more…