சோர்ந்து போகாதே" 2

  9.சோர்ந்து போகாதே”!!!* ஆதார வசனம் :  எபி. 12:3,5;  ஏசா. 40:29-31; 1. ஜெபம் பண்ணுவதில் சோர்ந்து போகாதே  (லூக். 18:1; மத். 26:41-45; சங். 123:2) 2. கர்த்தர் கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகாதே (நீதி. 3:11) 3. ஆபத்து காலத்தில் சோர்ந்து போகாதே  (நீதி. 24:10) 4. நற்கிரியைகளைச் செய்வதில் சோர்ந்து போகாதே  (ரோ. 2:7; தீத்து 2:7,14; 3:14. கொலோ. 1:10; 1தீமோ.2:10; Read more…

சோதனை

  சோதனை நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு, விடுத்திருந்றி ஜெபம்பண்ணுங்கள் (மடு 26:41) சோதனையைப் பற்றி வேதத்தில் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன் (யோபு 23:10) கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார் (சங் 11:5; எரே 20:12)  உன்னை சந்தோஷத்தினால் சோதித்துப்பார்ப்பேன் (பிர 2:1) இருதயங்கள் உள்ளந்திரியங்களை சோதிக்கிறார் (சங் 7:9; 11:4)  வெள்ளியைப் புடமிடுகிறதுபோல புடமிடுகிறார் (சங் 66:10)  இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டார் (மத் 4:1; மாற் 1:13) இயேசு நம்மைப்போல சோதிக்கப்பட்டார் (எபி Read more…

சோர்ந்து போகாதே

  8.சோர்ந்து போகாதே எபிரேயர் 12:5 அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.  எதில்யெல்லம் சோர்ந்து போகக்கூடாது ? 1. ஜெபம் பண்ண சோர்ந்து போகக்கூடாது லூக்கா 18:1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்:  2.நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போம் கலாத்தியர் 6:9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.  3. Read more…

சோதனையின் நடுவிலே"

  “சோதனையின் நடுவிலே” யோபுவின் புத்தகம், சோதனையின் தீச்சூளையின் வழியாக கடந்துபோகும் போது நம்மை பெலப்படுத்தும் அற்புதமான புத்தகம். சோதனையின் நடுவிலே யோபு கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம், அவைகள் நமக்கும் ஆவிக்குரிய பாடங்களே! I. சோதனைக்கு முன்பு யோபு:   1. கர்த்தரால் வேலியடைக்கப்பட்டிருந்தான். யோபு 1:10 II. சோதனையின் நடுவிலே யோபு:   2. கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தான். யோபு 1:21  3. பொறுமையோடிருந்தான். யோபு 2:10, யாக் 5:11 4. Read more…