தானியேல்

  30.தானியேல்  உம்முடைய இராஜ்ஜிய திலே ஒரு புருஷன் இருக்கிறான். அவனுக் குள் பரிசுத்த தேவன் களுடைய ஆவி இருக்கிறது. உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேக மும் தேவர்களின் ஞானத்துக்குத் ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது. ஆகையா ல் உம்முடைய பிதாவா கிய நோபுகாத்நேச்சா ரென்னும் ராஜாவானவ ர் அவனை சாஸ்திரி களுக்கும் ஜோசியருக்கு ம் கல்தேயருக்கும்  அதிபதியாக வைத்தார் தானி 5 : 11. இந்த குறிப்பில் Read more…

தானியேல் வாழ்க்கையில் காணப்பட சில நல்ல குணங்கள்

  31.தானியேல் வாழ்க்கையில் காணப்பட சில நல்ல குணங்கள்  1) தீர்மானம் பண்ணும் பழக்கம் இருந்தது (தினசரி 5 அதிகாரம்,  1 மணி நேரம் ஜெபிப்பேன் என்று தீர்மானம் செய்து அதன்படி செய்ய வேண்டும்) – தானி 1:8 3) நண்பர்களோடு சேர்ந்து ஜெபிக்கும் பழக்கம் உள்ளவன் – தானி 2:17 4) ஸ்தோத்திரம் செய்யும் பழக்கம்  இருந்தது – 2:19, 6:10 5) ஆகாரத்தினால் தன்னை தீட்டுப்படுத்தவில்லை (கறைபடுத்தவில்லை) Read more…

தானியேலின் ஜெபம்

  தானியேலின் ஜெபம் 1) தினமும் 3 வேளை ஜெபம் – தானி 6:10 2) முழங்கால்படியிட்டு ஜெபம் – தானி 6:10 3) வழக்கமான ஜெபம் – தானி 6:10 4) மேல் அறையில் ஜெபம் – தானி 6:10 5) பலகனி திறந்திருக்க ஜெபம் – தானி 6:10 6) ஸ்தோத்திரத்துடன் ஜெபம் – தானி 6:10 7) விசுவாசமுள்ள ஜெபம் – தானி 6:23 8) Read more…

தாவீதும் கண்ணீரும்

 28.தாவீதும் கண்ணீரும் 1) இரா முழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி என் கட்டிலை நனைக்கிறேன் – சங் 6:6 2) என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும் – சங் 39:12 3) இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று – சங் 42:3 4) என் கண்ணீரை  உமது துருத்தியில் வையும் – சங் 56:8 5) என் கண்ணீர் உம்முடைய கணக்கில் இருக்கிறது – Read more…

தானியேலின் ஜெபம்

  29.தானியேலின் ஜெபம் 6:10, 2:17-19 1) தினமும் 3 வேளை ஜெபம் – தானி 6:10 2) முழங்கால்படியிட்டு ஜெபம் – தானி 6:10 3) வழக்கமான ஜெபம் – தானி 6:10 4) மேல் அறையில் ஜெபம் – தானி 6:10 5) பலகனி திறந்திருக்க ஜெபம் – தானி 6:10 6) ஸ்தோத்திரத்துடன் ஜெபம் – தானி 6:10 7) விசுவாசமுள்ள ஜெபம் – தானி Read more…

தாயை கனம்பண்ணு

 26.தாயை கனம்பண்ணு நீதிமொழிகள் 31 : 28 அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; 1.தாய்க்கு பயந்து நடக்க வேண்டும் லேவியராகமம் 19:3  உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 2. தாயின் போதகத்தைத் தள்ளாதே. நீதிமொழிகள் 1 : 8 என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் Read more…

தாவீதின் பாவ அறிக்கை

 27.தாவீதின் பாவ அறிக்கை 1) என்னை கழுவும் – சங் 51:7 2)  வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும் – சங் 139:24 3) என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும் – சங் 139:23 4) என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும் – சங் 139:23 5) என்னை பரிட்சித்து சோதித்துப் பாரும் – சங் 26:2 6) உள்ளந்திரியங்களையும் Read more…

தாயின் கருவினிலே.

  24.தாயின் கருவினிலே…     1.தாயின் கருவில் அறிந்தவர் எரேமியா 1:5 [5]நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்  2.தாயின் கருவில் அழைத்தவர் ஏசாயா 49:1 தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார். கலாத்தியர் 1:15  3.தாயின் கருவில் ஆதரித்தவர் சங்கீதம் Read more…

தாயின் கருவும் கர்த்தரும்

  25.தாயின் கருவும் கர்த்தரும் 1) தாயின் கருவில் அறிந்தவர் – ஏரே 1:5 2) தாயின் கருவில் அழைத்தவர் – ஏசா 49:1 3) தாயின் கருவில் ஆதரித்தவர் – சங் 71:6 4) தாயின் கருவில் உருவாக்கியவர் – ஏசா 44:2,24 5) தாயின் கருவிலிருந்து எடுத்தவர் – சங் 22:9,10 6) தாயின் கருவில் ஏந்தியவர் – ஏசா 46:3 7) தாயின் கருவில் காத்தவர் Read more…

தாமதம் செய்ய கூடாது – எதற்கு

  22.தாமதம் செய்ய கூடாது – எதற்கு 1) வசனத்தை கைக்கொள்ள – சங் 119-60 2) ஞானஸ்தானம் (முழுக்கு ஞானஸ்தானம்) எடுக்க – அப் 22-16 3) பொருத்தனையை செலுத்த – உபா 23-21 4) காணிக்கை செலுத்த – யாத் 22-29 5) ஆலயத்தை பழுது பார்க்க (நம்மை சுத்திகரிக்க) தாமதம் செய்ய கூடாது – 2 நாள 24-5