பாவமில்லாத வாழ்க்கை

  பாவமில்லாத வாழ்க்கை துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும் (சங் 19:(3) பாவம் என்பதற்கு… பாவம் என்பதற்கு எபிரேய மொழியில் 2 வார்த்தைகளும், கிரேக்க மொழியில் 2 வார்த்தைகளும் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட் டுள்ளது. வேதாகமத்தில் மொத்தம் 763 முறை இடம்பெற்றுள்ளது. பாவத்தைக் குறித்து எபிரேயு மொழியில் CHATTAH, AVON என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன.  இதில் CHATTAH என்பதற்கு பொல்லாங்கை நடப்பிப்பது என்று அர்த்தமாகும் Read more…

பாதுகாக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து

  ..பாதுகாக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து..   [1] பிரயாணத்திலே பாதுகாப்பார்.   கர்த்தர் உங்கள் முன்னே போவார் ; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்..ஏசாயா52:12. கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.  [2] மோசத்தில் அகப்படாதபடி பாதுகாப்பார்.  கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.. நீதிமொழிகள்3:26  [3] தீங்குக்கு விலக்கி பாதுகாப்பார். .ஏசாயா27:3 கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, Read more…

பாழாய்க்கிடக்கிறதை

 பாழாய்க்கிடக்கிறதை எசேக்கியேல் 36:36 கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்து கொள்வார்கள், கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.  1.பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களை தன் பாதங்களால் சீர்ப்படுத்தும் கர்த்தர் சங்கீதம் 74:3 நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும், பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.  2.பாழானதைப் பயிர்நிலமாக்கும் கர்த்தர் எசேக்கியேல் 36:36 கர்த்தராகிய நான் Read more…

பாவத்தின் விளைவு

  பாவத்தின் விளைவு 1) பாவம் நமக்கு நன்மை வராமல் தடுக்கிறது – ஏரே 5:25 2) பாவத்தினால் வியாதி வருகிறது – ரோ 5:14 3) பாவத்தின் சம்பளம் மரணம் – ரோ 6:23 4) பாவம் செய்கிற ஆத்துமா சாகும் – எசேக் 18:4 5)  பாவம் மனுஷனை தீட்டுப்படுத்தும் – மாற் 7:21-23 6) பாவம் தேவனுக்கும் மனிதனுக்குமிடையே பிரிவினை உண்டாக்குகிறது – ஏசா 59:2 Read more…

பாவம் எவை

  பாவம் எவை  ? 1) துன்மார்க்கன் போடும் வெளிச்சம் –  நீதி 21-4 2) நன்மை செய்ய அறிந்தும் அதை செய்யாவிட்டால் – யாக் 4-7 3) இச்சை – யாக் 1-15 4) மற்றவர்களுக்காக ஜெபிக்காமல் இருப்பது – 1 சாமு 12-23 5) தீய நோக்கம் – நீதி 24-9 6) மிஞ்சின கோபம் – சங் 4-4 7) அநீதி – 1 யோ Read more…