புஷ்டியுள்ள எலும்பு

  புஷ்டியுள்ள எலும்பு மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறதுளூ நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. –  (லேவியராகமம் 17:11). . நம் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகள் நன்றாக இருந்தால் நாம் நல்ல ஆரோக்கியமான சுகத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம். எலும்புகளில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அது மொத்த ஆரோக்கியத்திற்கே பிரச்சனையாகும். ஏனென்றால், Read more…

புத்தியுள்ள மனைவி

  புத்தியுள்ள மனைவி  வீடும் ஆஸ்தியும்  பிதாக்கள் வைக்கும் சுதந்திரம் : புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. நீதி 19 : 14 புத்தியுள்ள ஸ்திரி தன் வீட்டைக் காட்டுகிறாள் : புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளி னால் அதை இடித்துப் போடுகிறாள். நீதி 14 : 1 நீதி 31 : 10 , 30 1 பேது 3 : 7 இந்தக் குறிப்பில் புத்தியுள்ள Read more…

புறாக்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள்

 புறாக்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள் 1) நற்செய்தி கொண்டு வந்த புறா (ஆதி 8-11)   தண்ணீர் வற்றி விட்டது என்ற நற்செய்தியை புறா கொண்டு வந்தது. நாமும் எப்பொழுதும் மற்றவர்களுக்கு நற்செய்தியையே கூற வேண்டும். துர்செய்தி நமது வாயில் இருந்து வரவே கூடாது. (எண் 13:33, 14:1-3) 2) தீட்டுபடாத புறா   நோவா முதலில் காகத்தை பேழையில் இருந்து வெளியே விட்டான். அதற்கு வேண்டிய Read more…

புத்தியுள்ள சிந்தை

 புத்தியுள்ள சிந்தை நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை தரித்துக் கொள்ளுங்கள். 1 பேது 4 : 1 எவைகளிலெல்லாம் புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் ? 1. ஜெபம் பண்ணுவதில்    புத்தியுள்ள சிந்தை    இருக்க வேண்டும்    1 பேது 4 : 7 2. ஆராதனை செய்வ    தில் புத்தியுள்ள    சிந்தை இருக்க    வேண்டும்    ரோமர் 12 : 1 3. Read more…

புத்திமான்

 புத்திமான் 1) புத்திமான் தன் உதடுகளை அடக்குகிறான் – நீதி 10:19 2) புத்திமான் தன் வாயை அடக்கி கொண்டு இருக்கிறான் – நீதி 11:12 3) புத்திமான் தன் உதடுகளை மூடுவான் – நீதி 17:28 4) புத்திமான் மெளனமாயிருப்பான் – ஆமோஸ் 5:13 5) நீடிய சாந்தமுள்ளவன் – நீதி 14:29 6) அறிவில் தேறுவான் (தேவனை பற்றிய அறிவு) – நீதி 1:5 தெளிந்த புத்தி Read more…

புகழ்ச்சி

   புகழ்ச்சி உபாகமம் 26:19 நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.  1.விசுவாசம் சோதிக்கப்பட்டு வெளிப்படும் போது புகழ்ச்சி உண்டாகும்.(விசுவாசத்தை கடைசி வரை பற்றிக்கொள்ள வேண்டும்) 1 பேதுரு 1:7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருகி உங்கள் Read more…

புத்தி

  புத்தி புத்தியும் & பெண்களும் 1) புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு – நீதிமொழிகள் 19:14 2) புத்தியுள்ள ஸ்திரி வீட்டை கட்டுகிறாள் – நீதிமொழிகள் 14:1 3) புத்தியில்லாத ஸ்திரி தன் கைகளினால் வீட்டை இடித்து போடுகிறாள் – நீதிமொழிகள் 14:1 4) ஸ்திரிகள் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும் – 1 தீமோ 3:11 புத்தி எதின் மூலம் 1) தேவ குமாரன் மூலம் Read more…