இரவில் செய்ய வேண்டியது
1) துதிக்க வேண்டும் – அப் 16:25
2) ஜெபிக்க வேண்டும் – அப் 16:25
3) வேத வசனத்தை தியானிக்க வேண்டும் – சங் 1:2
4) ஆத்துமா கர்த்தரை வாஞ்சிக்க வேண்டும் – ஏசா 26:9
5) பாடல் பாட வேண்டும் – சங் 42:8
6) ஆலயத்தில் காணப்பட வேண்டும் – லூக் 2:37
7) உபவாசிக்க வேண்டும் – லூக் 2:37
8) ஆராதனை காணப்பட வேண்டும் – லூக் 2:37
6) வேலை செய்து சுவிசேஷம் சொல்ல வேண்டும் – பிரச 11:6
7) வருகைக்கு ஆயத்தத்தோடு படுக்க செல்ல வேண்டும் – லூக் 17:34
0 Comments