இரவில் செய்ய வேண்டியது

1) துதிக்க வேண்டும் – அப் 16:25

2) ஜெபிக்க வேண்டும் – அப் 16:25

3) வேத வசனத்தை தியானிக்க வேண்டும் – சங் 1:2

4)  ஆத்துமா கர்த்தரை வாஞ்சிக்க வேண்டும் – ஏசா 26:9

5) பாடல் பாட வேண்டும் – சங் 42:8

6) ஆலயத்தில் காணப்பட வேண்டும் – லூக் 2:37

7) உபவாசிக்க வேண்டும் – லூக் 2:37

8) ஆராதனை காணப்பட வேண்டும் – லூக் 2:37

6) வேலை செய்து சுவிசேஷம் சொல்ல வேண்டும் – பிரச 11:6

7) வருகைக்கு ஆயத்தத்தோடு படுக்க செல்ல வேண்டும் – லூக் 17:34


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *