இரவும் பகலும் செய்ய வேண்டிய காரியங்ள்
1) துதிக்க வேண்டும் – அப் 26-7
2) ஜெபிக்க வேண்டும் – லூக் 18-7, சங் 88-1
3) வேத வசனத்தை தியானிக்க வேண்டும் – சங் 1-2, யோசு 1-8
4) உபவாசிக்க வேண்டும் – லூக் 2-37
5) ஆராதனை காணப்பட வேண்டும் – லூக் 2-37
6) தேவ ஆலயத்தில் காணப்பட வேண்டும் – லூக் 2-37
7) வேலை செய்து சுவிஷேம் சொல்ல வேண்டும் – 2 தெச 2-9