உசியாவின் வாலிபம்
அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லோரும் பதினாறு வயதான
உசியாவை அழைத்து வந்து, அவனை அவன் தகப்பனாகிய
அமித்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். 2 நாளாக 26 :1.
உசியராஜாவை 15 வயதில் அதாவது அவனது வாலிய வயதில் ராஜாவாக்கினார்கள். அவன் கர்த்தரை தேடும்போது அவன் எப்படியிருந்தான் என்றும், கர்த்தரை விட்டு விலகும்போது அவன் எப்படியிருந்தானென்றும் இதில் நாம் கவனிக்கலாம்.
2 நாளாக 26ஆம் அதிகாரம்
-
1. உசியா கர்த்தரை தேடினவன், கர்த்தருக்கு பயந்தவன் 2 நாளாக 26 : 4
-
2. உசியா கர்த்தரை தேடியதால் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார் 2 நாளா 26 : 5
-
3. உசியாவுக்கு தேவன் துணையிருந்ததால் அவன் எங்கும் வெற்றி வாகை சூடினான். 2 நாளா 26 : 7
-
4. உசியா கீர்த்தி பெற்றவன் 2 நாளா 26 : 8
-
5. உசியாவிற்கு ஐசுவரியமும் மகிமையும் உண்டாயிற்று 2 நாளாக 26 : 10
கர்த்தரை விட்டு விலகிய உசியா
-
1. கர்த்தரைவிட்டு அவன் விலகியபோது அவன் இருதயம் மேட்டிமையடைந்தான் 2 நாளா 26 :16
-
2. தேவ கட்டளையை மீறி தூபங்காட்டின தால் தேவ கோபத்தை பெற்றான் 2 நாளாக 26 : 17
-
3. உசியா ராஜ்ஜிய பதவி இழந்தான் 2 நாளாக 26 : 17
0 Comments