உசியாவின் வாலிபம்

அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லோரும் பதினாறு வயதான

உசியாவை அழைத்து வந்து, அவனை அவன் தகப்பனாகிய

அமித்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். 2 நாளாக 26 :1.

உசியராஜாவை 15 வயதில் அதாவது அவனது வாலிய வயதில் ராஜாவாக்கினார்கள். அவன் கர்த்தரை தேடும்போது அவன் எப்படியிருந்தான் என்றும், கர்த்தரை விட்டு விலகும்போது அவன் எப்படியிருந்தானென்றும் இதில் நாம் கவனிக்கலாம். 

2 நாளாக 26ஆம் அதிகாரம்

  • 1. உசியா கர்த்தரை    தேடினவன், கர்த்தருக்கு பயந்தவன்    2 நாளாக 26 : 4

  • 2. உசியா கர்த்தரை    தேடியதால் அவன்    காரியங்களை    வாய்க்கச்செய்தார்    2 நாளா 26 : 5

  • 3. உசியாவுக்கு தேவன்    துணையிருந்ததால்  அவன் எங்கும்    வெற்றி வாகை  சூடினான்.  2 நாளா 26 : 7

  • 4. உசியா கீர்த்தி    பெற்றவன்  2 நாளா 26 : 8

  • 5. உசியாவிற்கு     ஐசுவரியமும்    மகிமையும்    உண்டாயிற்று    2 நாளாக 26 : 10

கர்த்தரை விட்டு விலகிய உசியா

  • 1. கர்த்தரைவிட்டு    அவன் விலகியபோது    அவன் இருதயம்    மேட்டிமையடைந்தான்  2 நாளா 26 :16

  • 2. தேவ கட்டளையை    மீறி தூபங்காட்டின    தால் தேவ கோபத்தை    பெற்றான்    2 நாளாக 26 : 17

  • 3. உசியா ராஜ்ஜிய    பதவி இழந்தான்    2 நாளாக 26 : 17

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *