உபத்திரவத்தின் ஆசிர்வாதம்

1) நீதியின் கிரிடம் கிடைக்கும் – 2 தீமோ 4:,7,8

2) கிறிஸ்துவுடன்  மகிமைபடுவோம் – ரோ 8:17

3) இயேசு கிறிஸ்து வெளிபடும் போது களி கூர்ந்து மகிழ்வோம்- 1 பேது 4:12,13

4) நீத்திய கன மகிமையை உண்டாக்குகிறது – 2 கொரி 4:17

5) அவரோடு ஆளுகை செய்வோம் – 2 தீமோ 2:12

6) ஜீவ கிரிடம் சூடுவோம் – வெளி 2:10

7) பொன்னாக விளங்குவோம் – யோபு 23:10

8) பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க செய்கிறது – அப் 14:22


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *