உபத்திரவம் ஏன் தேவபிள்ளைகளுக்கு தேவை

1) உபத்திரவபடுகிறவர்களை ஆறுதல் படுத்த நமக்கு உபத்திரவம் தேவை – 2 கொரி 1:4

2) பரிசுத்தத்தை உண்டாக்குகிறது -எபி 12:10

3) பொறுமையை உண்டாக்குகிறது – ரோ 5:3

4) வார்த்தையை (வசனத்தை) கற்று கொள்ள உபத்திரவம் தேவை – சங் 119:71

5) தாழ்மையை கற்று கொள்ள செய்கிறது – உபா 8:2

6) இருதயத்தில் உள்ளதை அறிய உபத்திரவம் தேவை – உபா 8:2

7) கட்டளையை கைக்கொள்ள உபத்திரவம் தேவை – உபா 8:2

8) அதிக கனி கொடுக்க – யோ 15:2


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *