ஏன் ஜெபிக்க வேண்டும் ?

1) சோதனை வராமல் இருக்க – மாற் 14:38

2) கலகம் இல்லாமல் அமைதல் உள்ள ஜீவியம் செய்ய – 1 தீமோ 2:1,2

3) நமது சந்தோஷம் நிறைவாய் இருக்க – யோ 16:24

4) நிந்தை நீங்க – 1 சாமு 1:10

5) இருதயத்தில் தேவ சமாதானம் இருக்க – பிலிப்பைன்ஸ் 4:6,7

6) மனுஷ குமாரன் முன்னால் நிற்க (வருகையில் காணப்பட) – லூக் 21:36


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *