காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்


காத்திருந்து பெலன் பெற்றிடுவோம் (ஏசா 40:3)

காத்திருப்பதினால் வரும் பலன்கள்
1. இருதயம் ஸ்திரப்படுகிறது (சங்.27:14)
2. வெட்கப்படுவதில்லை (சங். 25:3)
3. விடுதலை கிடைக்கும் (நீதி. 20:22)
4. தரிசனங்கள் நிறைவேறும் (ஆப 2:3]
5. பூமியை சுதந்தரிப்பார்கள் (சங். 37:9)

2 comments on “காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்

Paster.peter Srinivasan

Super

Reply
Samuel A

தேவனை சரியான விதத்தில் தெளிவான முறையில் அறிந்து ஆரத்திக்க வேண்டும்
தேவ வார்த்தைக்கு கீழ்படியவேண்டும்

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *