காப்பாற்றும் தேவன்
” அந்நாளிலே கர்த்தர்
எருசலேமின் குடிகளை
காப்பாற்றுவார் “
சங் : 12 : 8
நெகே : 9 : 6
யோபு : 10 : 12
கர்த்தர் காப்பாற்றுகிறவர்.
யார் யாரை காப்பாற்றி
யார் என்பதை இதில்
தியானிக்க லாம்.
1. தாவிதை காப்பாற்
றினார் :
1 நாளாக 18 : 13
அப் : 13 : 32
தாவிது
தேவ சித்தத்தை
சேய்ததினால் அவன்
காப்பாற்றப்பட்டான் .
2. பவுலை
காப்பாற்றினார்
2 தீமோ : 4 : 18
கொலோ : 1 : 5
பிலி : 1 : 4
பவுல் சந்தோஷமாய்
விண்ணப்பம்
செய்தவன். அதனால்
பவுலைக்
காப்பாற்றினார்
3. நோவாவைக்
காப்பாற்றினார்
2 பேதுரு : 2 : 5
ஆதி : 6 : 9 : 7 : 5
எபி : 11 : 7
நோவா நீதியை
பிரசிங்கித்தவன்,
தேவனோடு சஞ்சரித்
தவன், பயபகத்தியும்,
விசுவாசமுள்ளவன்
இப்படி இருந்ததால்
காப்பாற்றப்பட்டார்
4. சபையை
காப்பாற்றுகிறார்
எபே : 5 : 29
அப் : 20 : 28 : 2 : 47
எபி : 10 : 25
எபே 5 : 25
கர்த்தர் சபையின்
அன்பு வைத்தபடியால்
சபையை காப்பாற்று
கிறார்.
கர்த்தர் தாவிது , பவுல்
நோவா , சபையை
காப்பாற்று
வலை போல நம்மை
காப்பாற்றுவார்.
S. Daniel Balu .
0 Comments