சகாயம்


 

 சகாயம் 

நீ பயப்படாதே, நான்

உன்னுடனே இருக்கிறே

ன், திகையாதே, நான்

உன் தேவன், நான்

உன்னைப் பலப்படுத்தி

உனக்கு சகாயம்

பண்ணுவேன், என்

நீதியின் வலதுகரத்தி

னால் உன்னைத்

தாங்குவேன்.

ஏசாயா 41 : 10.

இந்தக் குறிப்பில்

யாருக்கெல்லாம்

கர்த்தர் சகாயம்

பண்ணுவார் என்பதை

இதில் சிந்திக்கலாம்.

1. அவரை நம்பும் போது

    சகாயம்

    சங் 28 : 7

2. இரட்சிக்கபடும்போது

    சகாயம்.

    உபாக 33 : 29

3. அவரை தேடும்போது

    சகாயம்

    2 நாளாக 20 : 4

4. பண ஆசையில்லா

    மல் இருக்கும்போது

    சகாயம்.

    எபி 13 : 5 , 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *