சங்கீதம், Chapter 53
நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
நன்மைசெய்ய மறவாதிருங்கள்.
(எபிரேயா் 13:6)
நன்மைசெய்வதிலே சாேர்ந்துபாேவாதிருங்கள்.
(கலாத்தியா் 6:9)
நன்மைசெய்யப் படியுங்கள்;
(ஏசாயா 1:17)
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
(நீதிமொழிகள் 3:27)
உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
(லு}க்கா 6:33)
உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.
(லு}க்கா 6:27)
உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.
(1 தெசலோனிக்கேயா 5:15)
எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.
(ரோமா 2:10)
One comment on “சங்கீதம், Chapter 53”
Gillayaraja
08/10/2024 at 4:10 pmSuper excited